வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஒடிசா மாநிலத்தின் சாவி இனி குஜராத்திடமா என ஹிந்துக்கள் கேட்கின்றனர்
சமீபத்தில் நான் கொடைக்கானலுக்கு சென்று இருந்தேன். அங்கு அந்த டிரைவர் கூறுகையில் ஸ்டாலின் வந்த பத்து அடிக்கு ஒரு போலீஸ் காவலுக்கு பகல் இரவு முழுவதும் நிற்க வைக்க பட்டு இறுகிறாரகள் மற்றும் மூன்று நாள்களுக்கு கடையும் திறக்க அனுமதி இல்லையாம். எதற்கு நீங்கள் என்ன சொல்ல போகிறர்கள்
மக்கள் முடக்கம் ஒத்தி வைக்கப் படுகிறது.
பயப்பட வேண்டாம், தைரியமாக தமிழ்நாட்டுக்கு வரலாம். ஒன்றும் செய்ய மாட்டோம்!
ஒரு இரயில்வே உழியரை வைத்து ஆரம்பிக்க வேண்டியதுதானே? இதுக்கு போய் மோடி வர வேண்டுமா? வெட்டி செலவு வேண்டாம்.அந்த மாதிரியான செலவுகளை குறைத்து வேறு நல்ல வேலை பயன் படுத்தலாம்
பாவம் எரியுது
ஒரு ரயிலை துவக்கி வைக்க எதற்கு வரவேண்டும் வரவே வேண்டாம் நீங்கள் வந்தால் பாதுகாப்பு செலவு தேவையில்லாத டென்ஷன் மக்கள் பணம் வேஸ்ட். ரயில் மந்திரி அனுப்பி வையுங்கள்
அவருடைய ஒரே செயல்பாடு வந்தே பாரத் 5 ஸ்டார் ரயில் துவக்குவது தான். வரட்டும். ஆனால் தமிழை கொலை செய்யாமல் இருக்கட்டும்.
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
7 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
8 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
8 hour(s) ago