வாசகர்கள் கருத்துகள் ( 6 )
நடைபயணத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும், எனவே தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் டி.ஜி.பி.,யிடம் மனு அளிக்கப்பட்டது. யாரால் பாதிப்பு ஏற்படும்? எங்களால் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.
நடைபயணத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும், எனவே தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் டி.ஜி.பி.,யிடம் மனு அளிக்கப்பட்டது.
ஏன் இவர்கள் எல்லாம் ஆட்சியில் இருக்கும்போது பயணம் செய்து மக்களிடம் செல்ல முடிவதில்லை எலேச்டின் வரும்போதுமட்டும் இவர்களின் முகமும் ஆறுதலும் யாருக்கு வேண்டும். இதற்க்கு நீதி மன்றம் வேறு.
கட்சி உடைவதற்கு எங்களால் ஆன உதவி
அதாவது பாமக உடைவதை உறுதிப்படுத்த திமுகவுக்கு எங்களாலானதை நிச்சயம் செய்வோம் ..... .
டிஜிபிக்கு இவர்களோடு மல்லுக்கட்டுவதுதான் வேலையா?