வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ALL POLITICAL PARTIES SHOULD KEEP SILENCE.... SOMETHING LIKE COURT..THIS IS WHAT COURT IS DICTATING TO PARTIES????
எதிர் கட்சிகள் பெண் வன்கொடுமையை அரசியலாகதான் பார்பார்கள் அவியலாகவா பார்ப்பார்கள். இது கூட நீதிமன்றத்திற்கு தெரியவில்லை. பின் ஏன் தான் அரசியலில் உள்ளார்கள். இதில் எதிர்த்து வந்தால்தான் அரசியல் பண்ணமுடியும். அப்பொழுதுதான் மக்களுடைய ஆதரவு கிடைக்கும்.
திமுக போட்ட பிச்சயில் நீதிபதி ஆனவரா இருக்கும் போராட்டம் என்பது ஜன நாயகத்தின் முதுகெலும்பு.
அவியல் துவையல் மசியல் தெரிந்த திருட்டு திராவிட அடிமை அநீதிமன்றமே உன் செயல் இப்படியே தொடர்க. கலி காலம் என்றால் நீதிமன்றங்கள் அநீதிமன்றங்கள் ஆகிவிடும் காவல் துறை ஏவல் துறை ஆகிவிடும் அரசியல் வாதி அரசியல் வியாதி ஆகிவிடுவான் ஜனசேவை பணசேவை ஆகிவிடும் சட்டமன்றம் திட்டும் மன்றம் ஆகிவிடும்
வன்கொடுமை விவகாரத்தை ஏன் அரசியலாக்குறீங்க ?
இப்படியா போட்டேன் ?
பின்ன என்ன அவுக உன்னோட கோர்டுக்கு வந்து அவியலா செய்வாங்க?
ஓய்வுக்கு பிறகு கவனிக்க படுவீர் அவியல் சொன்னது யார்னு உனக்கு தெரியாத