வாசகர்கள் கருத்துகள் ( 11 )
பணம் வேண்டாம்... உங்களால கூட வர முடியுமா?
மத்திய அரசு தான் இலங்கை ராணுவம் தமிழக மீனவர்கள் கைதுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து மீனவர்கள் மற்றும் படகை மீட்கவேண்டும் . இனிமேல் இப்படி நடக்காமல் இருக்க பேச்சு வார்த்தை மற்றும் அதை மீறினால் இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுக்கவேண்டும்
இலங்கைக்கு போய்ட்டு வர கைச்செலவுக்கு பணம் தர்ரோம். போய் மீட்டுக்கிட்டு வர முடியுமா? துணைக்கு பையனையும் அழைச்சுக்கிட்டுப் போங்க.
சிறப்பு, சிறப்பு. இந்த மாங்கா அறிக்கை மனுஷனுக்கு சரியான கேள்வி. பாராட்டுக்கள்.
கடிதத்தின்மீது கடமையை செய்ய சொல்ல பயந்தாள் எப்படி ஒங்கமேல மிகுந்த மரியாதை உள்ளதே நீங்க சொன்னா கேப்பாங்க ஒருபோனபோடுங்க
சிங்கப்பூர்ல போதை மருந்து கடத்தி தூக்குல தொங்குனா அவனை தமிழன் ன்னு போடாம இந்தியருக்கு தூக்கு ன்னு போடுறாங்க ..... ஆனா தமிழக மீனவனை இலங்கை கைது பண்ணுனா அதுனால இந்திய இறையாண்மை டேமேஜ் ஆவுமாம் ... கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்லுறாங்க பாருங்க ....
அயல் நாட்டின் எல்லைக்குள் போவதும் அவர்கள் எல்லை மீறுபவர்களைக் கைது பண்ணினாலும் அவர்களோடு பேசி தீர்வு காண்பதும் ஒன்றிய அரசின் கடமை. இது தெரியாமல் உளறிண்டிருக்கார்.
இவரு இன்னொரு சீமான். இன்னும் கூட்டணி டீல் ஆரம்பிக்கவில்லை.
நீங்கதான் அரசியல் பார்க்கர்?
இவர் தினமும் ஒரு வெற்று அறிக்கை வெளியிட்டு காலம் கடத்தும் பெட்டிக் கட்சியின் தலைவர்.
இதில் எல்லா கட்சிகளும் பொய் சொள்ளுகின்தோ என்று சந்தேகம் வருகிறது. இந்திராகாந்தி இலங்கை உடன் நட்புறவு வருங்காலத்தில் இந்தியா வின் பாதுகாப்பிற்கு தேவை என்ற தொலைநோக்கு பார்வையில் ஒப்பந்தம் போட்டார். ஆனால் இலங்கை அரசு கள் நம்மை ஏமாற்றி வருகின்றன. ஜெயவர்த்தனே ஆரம்பித்து வைத்தார். அதனால் இ ல ங்கையும் பயன் பெறவில்லை. மோடி ஒன்று செய்யலாம் புதிதாக ஒரு ஒப்பந்தம் இரு நாட்டுக்கும் பயன் பெறும் விதத்தில் அது இருக்க வேண்டும்.