வாசகர்கள் கருத்துகள் ( 17 )
முதல் முறையா தலைவர் ஒரு உருப்படியான, வரவேற்கத்தக்க நல்ல கருத்து சொல்லி இருக்கிறார்.
நானும் ரவுடியாக இருக்கிறேன் என்று காட்டிக்கொள்ள, மாங்கா தாஸ் எதையாவது குறை சொல்கிறார் .
மிகவும் சரியான கருத்து
நகைக்கடை முதலாளிகள் கொடுக்கும் கோடிகளுக்காக இவர் கூப்பாடு போடுகிறார். எந்த நகை கடை ஒழுங்காக ரசீது கொடுக்கிறார்கள் என்று சொல்லுங்கள். எல்லாம் ஏமாத்துகாரனுங்க.
muttal thanamana sattam yaareai thirupthi padutha entha mathriyana sattatha kondu varanaga makkalaghiya naam kadumaiyaga eathai aethirkka veandum
உங்கள் கருத்து பொதுவான கருத்து. அதிக மிடில் கிளாஸ் மக்கள் இந்த நகை கடனை மட்டும் பயன்படுத்தி குடும்பம் நடத்துகிறார்கள் . அவர்களிடம் அவர்கள் அம்மா நகை மற்டும் பரம்பராய் நகை மட்டுமெ அதிகமக பயணிக்கும் .
தமிழ் நாட்டில் ஏழை மக்களின் காவலராக வளம் வந்து கொண்டிருக்கும் தலைவர் வாழ்க.
வங்கியில் வேலை செய்பவர்களுக்கு ஆண்டுக்கு 4% வட்டியில் வங்கி கடன் கிடைப்பதாக ஒரு தகவல் , இவர்களுக்கு எப்படி மக்களின் கடன் கஷ்டம் தெரியும் , அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 10% வட்டியில் பர்சனல் லோன் கிடைக்கின்றது , தங்க நகை கடன் விஷயத்தில் எந்த மாற்றம் செய்வதாக இருந்தாலும் பத்து முறை யோசித்து செய்யவும் ....
என்னுடைய பழைய நகைகளை வைத்துதான் எனது குழந்தைகளுக்கு கல்லூரி மற்றும் பள்ளிப்படிப்புக்கு Fees கட்டிவருகிறேன், எனது தாய்வழி பழைய தங்க நகைகளுக்கு ரசீது கேட்டால் எங்கே போவது? அரசாங்க மறுக்குமேயானால் பழையபடி குஜராத்,ராஜஸ்தான் சேட்டு கிட்டத்தான் போகவேண்டிவரும். அவர்கள் கொழுப்பார்கள், மேலும் பல ஆயிரம் கோடிகள் கடன் வாங்கியவர்களை விட்டுவிடுவார்கள் அல்லது கொழுத்த முதலாளிகளின் பல லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துவிடுவார்கள் ஆனால் நகை ஈட்டுக்கு பணம் கொடுப்பதில் என்னைப்போல் ஏழைகளை வஞ்சிப்பார்கள் இங்குதான் மோடி அரசாங்கம் தோற்றுவிடுகிறது.
நகை வாங்கிய பில் இல்லாதபட்சத்தில் தன்னுடையதுதான் என அபிடவிட் கொடுக்கலாம் என்பது விதி. வருமானவரி கட்டாமல் ஏய்க்க பில் இல்லாமல் தங்கத்தை வாங்கி முதலீடு செய்கிறார்கள். அது பெரும்பாலும் கடத்தல் ஹவாலா தங்கம்தான். அதேபோல தங்க நகைகளை 500 கிராமுக்கு அதிகமாக வாங்கி வைத்திருந்தால் வருமான வரிக் கணக்கில் காட்ட வேண்டும். சோதனைக்கு வந்தால் பில்/கணக்குக் காட்ட வேண்டும். அவற்றை விற்றால் கிடைக்கும் லாபத்திற்கு வரி கேபிடல் கெயின் வரி கட்ட வேண்டும். பெரும்பாலானவர்கள் இதனை கணக்கில் காட்டுவதில்லை. இது போன்ற குற்றங்களை தடுக்க புதிய உத்திகள் தேவைப்படுகின்றன.
திருட்டு நகைகளை அடமானம் வைத்து பிழைப்பு நடத்தும் கூட்டம் தான் RBI விதிகளைப்பார்த்து கவலை பட வேண்டும். பழைய குடும்ப நகைகளை அடமானம் வைக்கவும் ரிசர்வ் வங்கி விதிகளில் வழியுள்ளது. வேறு எந்த கட்சி தலைவரும் கவலைபடலே. ராம்தாஸ்க்கு ஏன் வேண்டாத கவலை
மேலும் செய்திகள்
தள்ளுபடி கனவில் நகை கடன் ஆர்வம்
23-Apr-2025