வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இந்த பள்ளிக்கல்வித்துறை எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும். முதல் தடவை வாங்கியது பத்தவில்லை என்றால்...
திருவொற்றியூர் பள்ளியில் மீண்டும் வாயு கசிவு. விக்டரி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி உள்ளது. பள்ளியின் பெயரை விக்டோரியா அல்லது மேரி மெட்ரிகுலேஷன் என்று மாற்றினால் கிறித்துவ பிச்சை திருட்டு திராவிட அறிவில் மடியல் அரசு உடனே தகுந்த நடவடிக்கை எடுக்கும்
அனைத்து கட்சிகளும் வாய்மூடி மௌனமாக இருக்கின்றனர்
இதுவே இன்றைய பள்ளிகளின் நிலை ஆய்வு செய்ய வேண்டிய அதிகாரிகள் தங்கள் கடமையை செய்ய தவறுவாதல் இது நடக்கிறது
பேட்டை ரவுடி ஏரியாலே இப்படியா?
மீண்டும் வாயுக்கசிவு ஏற்பட்டதாம் மாணவியர் 3 பேர் மயக்கம் அடைந்தனராம் ..... மாசு கட்டுபாட்டு வாரியம், பள்ளி ஆய்வகத்தில் ஆய்வு நடத்தியும் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடாமல் மவுனம் காத்து வருகிறதாம் ....இது என்னய்யா ஆட்சி நடக்குது இங்கே ....படு கேவலமான ஆட்சி நடக்குது .....பள்ளியின் பெயரில் சங்கர அல்லது விவேகானந்தா என்று இருந்தால் மட்டும்தான் உடனே விடியல் அரசு சமூக நீதி மத சார்பின்மையாக விசாரணை கைது என்று நடவடிக்கை எடுக்குமா ??....
முதலமைச்சர், துணை முதல்வர், கல்வித்துறை அமைச்சர் ஏன் சென்று பார்க்கவில்லை? ஏன் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை? ஏன் என்றால், இதுவரை ஒரு உயிர்பலியும் இல்லை. ஏதாவது ஒரு சிலர் மாணவியர்கள் இறந்திருந்தால், உடனே தங்களது பரிவாரங்களுடன் சென்று, ஒரு போட்டோசூட் நடத்தி, நிவாரணம் அறிவித்துவிட்டு களைந்து சென்றிருப்பார்கள். அப்பவும் மேல்கொண்டு வாயு கசிவு ஏற்படாமல் இருக்க எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கமாட்டார்கள். கேடுகெட்ட திமுக அரசு. வெட்கம். வேதனை.
பள்ளியின் பெயரை பார்த்து விட்டு சமூக நீதி மத சார்பின்மையாக நடவடிக்கை எடுக்காமல் அப்படியே விட்டு விட்டார்களாம் ....
ask to check septic tank and where the gas out let osgoing