உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எம்எல்ஏ விடுதியில் சோதனை: அமலாக்கத்துறை மீது போலீசில் புகார்

எம்எல்ஏ விடுதியில் சோதனை: அமலாக்கத்துறை மீது போலீசில் புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏ விடுதி வளாகத்தில் அத்துமீறி நுழைந்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஐ.பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெறது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் ஐ.பெரிய சாமியின் அரசு பங்களாவிலும், சேப்பாக்கம் எம்எல்ஏ விடுதியில் உள்ள ஐ.பெரியசாமியின் மகனும், பழனி தொகுதி எம்எல்ஏவுமான செந்தில்குமார் அறையிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏ விடுதி வளாகத்தில் அத்துமீறி நுழைந்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். விடுதி வளாகத்தில் அத்துமீறி நுழைந்ததாக, சட்டசபை செயலாளர் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

தமிழ்வேள்
ஆக 16, 2025 20:54

தமிழக எல்லைகளை முழுமையாக சீல் வைத்து விட்டு துணை ராணுவ படைகளை அனுப்பி திருட்டு திராவிட கும்பலை வேட்டை ஆடவேண்டும்.. திருட்டு திராவிட கும்பலை தனித்தனியாக அடையாளம் காட்ட தேச பக்த தமிழ் பாரதீயர்கள் தயாராக இருக்கிறோம்.. திராவிட கும்பலில் ஒவ்வொருவரும் கதறவேண்டும் அதனை ஆனந்தமாக பார்த்து கேட்டு ரசிக்க வேண்டும்... அது இவர்களின் எழுபதாண்டு தேச விரோத செயல்களுக்கான தண்டனையாக இருக்க வேண்டும்...


Anantharaman Srinivasan
ஆக 16, 2025 19:29

எம்எல்ஏ விடுதியில் சோதனை செய்ய அமலாக்கத்துறை முன்கூட்டியே Permission வாங்கணுமென்றால், ரெய்டு வருவது தெரிந்தவுடன் திருட்டுபேர்வழிகள் இடத்தை மாற்றி தப்பி விட மாட்டார்களா??.


Rathinam Karthikeyan
ஆக 16, 2025 18:46

முதலில் உள்ளே நுழையும் அதிகாரிகள், செக்யூரிட்டி கள் அனைவரையும் சோதனை செய்து அதன் பின் உள்ளே அனுமதிக்க வேண்டும். அவர்களே வைத்து விட்டு பிடி பட்டதாக மேல் நடவடிக்கைகளில் இறங்குவார்கள்.


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஆக 16, 2025 19:32

விடியல் போலீஸ் மாதிரியா ? அங்க செக்யூரிட்டி cam இருக்கு , மூடிட்டு இரு


PalaniKuppuswamy
ஆக 16, 2025 17:45

இதன் மூலம் எல்லோருக்கும் தெரிவிபது யாதெனில் ED, IT, MILITARY, RAILWAY போன்ற அன்னியாயா சக்திகள் , epass , விசா போன்று அனுமதி பெற்று வரும்படி கேட்டு கொள்ள படுகிறார்கள் . விடியல் 2.0 நோக்கி அரசு


anuthapi
ஆக 16, 2025 16:24

அமலாக்க துறைக்கு அபாரத்துடன் கூடிய சிறை தண்டனை உறுதி


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஆக 16, 2025 19:33

என்ன மூர்க்ஸ் பேரு மாத்தியாச்சா ?


subramanian
ஆக 16, 2025 16:23

நீதிபதிகள் சுய லாபத்திற்காகவோ , திமுக வின் மிரட்டலுக்கு பயந்தோ தீர்ப்பு செல்லவேண்டிய நிர்பந்தம் வந்தால், நாட்டின் நன்மை கருதி உடனடியாக பொதுவெளியில் அறிவிக்க வேண்டும்.


Anand
ஆக 16, 2025 15:39

திருட்டை கண்டுபிடிப்பவர்கள் மீது போலீஸ் வழக்கு.


K.SANTHANAM
ஆக 16, 2025 15:32

முதல்ல அப்பாவு அறையை சோதனை செய்ய வேண்டும்.அப்பத்தான் உண்மை வரும்


V K
ஆக 16, 2025 15:22

என்ன யா இது திருடர்கள் ஆட்சில திருடர் கூட பாதுகாப்பு இல்லை


V Venkatachalam
ஆக 16, 2025 15:17

திருட்டு தீய முக வில் ஒருத்தனை சேர்த்துகிடவே பேஸிக் தகுதி அவன் திருடனா இருக்கணும். ஐ பெரியசாமியோ பெரிய களவாணி.‌ அவனுக்கு தெரியும் எம் எல் ஏ ஹாஸ்டலை எப்புடி உபயோகபடுத்திக்கணும்ன்னு. கரூர் செ பா ஆள் வைத்து வருமான வரி துறை அதிகாரிகளை அடித்தான்.‌பெரிய களவாணி ஏன் அந்த மாதிரி அடிக்கல்லை? துப்பாக்கி ஏந்திய வீரர்கள் பாது காப்பு. அதான் காரணம்.‌ தமிழக புலீஸுக்கு சட்டம்ன்னா என்னான்னே தெரியாம போயிட்டு. யார், யார் மேல் வழக்கு பதிய முடியும் ங்கிற விஷயமே தெரியல. கேவலம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை