வாசகர்கள் கருத்துகள் ( 31 )
தமிழக எல்லைகளை முழுமையாக சீல் வைத்து விட்டு துணை ராணுவ படைகளை அனுப்பி திருட்டு திராவிட கும்பலை வேட்டை ஆடவேண்டும்.. திருட்டு திராவிட கும்பலை தனித்தனியாக அடையாளம் காட்ட தேச பக்த தமிழ் பாரதீயர்கள் தயாராக இருக்கிறோம்.. திராவிட கும்பலில் ஒவ்வொருவரும் கதறவேண்டும் அதனை ஆனந்தமாக பார்த்து கேட்டு ரசிக்க வேண்டும்... அது இவர்களின் எழுபதாண்டு தேச விரோத செயல்களுக்கான தண்டனையாக இருக்க வேண்டும்...
எம்எல்ஏ விடுதியில் சோதனை செய்ய அமலாக்கத்துறை முன்கூட்டியே Permission வாங்கணுமென்றால், ரெய்டு வருவது தெரிந்தவுடன் திருட்டுபேர்வழிகள் இடத்தை மாற்றி தப்பி விட மாட்டார்களா??.
முதலில் உள்ளே நுழையும் அதிகாரிகள், செக்யூரிட்டி கள் அனைவரையும் சோதனை செய்து அதன் பின் உள்ளே அனுமதிக்க வேண்டும். அவர்களே வைத்து விட்டு பிடி பட்டதாக மேல் நடவடிக்கைகளில் இறங்குவார்கள்.
விடியல் போலீஸ் மாதிரியா ? அங்க செக்யூரிட்டி cam இருக்கு , மூடிட்டு இரு
இதன் மூலம் எல்லோருக்கும் தெரிவிபது யாதெனில் ED, IT, MILITARY, RAILWAY போன்ற அன்னியாயா சக்திகள் , epass , விசா போன்று அனுமதி பெற்று வரும்படி கேட்டு கொள்ள படுகிறார்கள் . விடியல் 2.0 நோக்கி அரசு
அமலாக்க துறைக்கு அபாரத்துடன் கூடிய சிறை தண்டனை உறுதி
என்ன மூர்க்ஸ் பேரு மாத்தியாச்சா ?
நீதிபதிகள் சுய லாபத்திற்காகவோ , திமுக வின் மிரட்டலுக்கு பயந்தோ தீர்ப்பு செல்லவேண்டிய நிர்பந்தம் வந்தால், நாட்டின் நன்மை கருதி உடனடியாக பொதுவெளியில் அறிவிக்க வேண்டும்.
திருட்டை கண்டுபிடிப்பவர்கள் மீது போலீஸ் வழக்கு.
முதல்ல அப்பாவு அறையை சோதனை செய்ய வேண்டும்.அப்பத்தான் உண்மை வரும்
என்ன யா இது திருடர்கள் ஆட்சில திருடர் கூட பாதுகாப்பு இல்லை
திருட்டு தீய முக வில் ஒருத்தனை சேர்த்துகிடவே பேஸிக் தகுதி அவன் திருடனா இருக்கணும். ஐ பெரியசாமியோ பெரிய களவாணி. அவனுக்கு தெரியும் எம் எல் ஏ ஹாஸ்டலை எப்புடி உபயோகபடுத்திக்கணும்ன்னு. கரூர் செ பா ஆள் வைத்து வருமான வரி துறை அதிகாரிகளை அடித்தான்.பெரிய களவாணி ஏன் அந்த மாதிரி அடிக்கல்லை? துப்பாக்கி ஏந்திய வீரர்கள் பாது காப்பு. அதான் காரணம். தமிழக புலீஸுக்கு சட்டம்ன்னா என்னான்னே தெரியாம போயிட்டு. யார், யார் மேல் வழக்கு பதிய முடியும் ங்கிற விஷயமே தெரியல. கேவலம்.
மேலும் செய்திகள்
சத்தீஸ்கர் மாஜி முதல்வர் பூபேஷ் பாகல் மகன் கைது
18-Jul-2025