வாசகர்கள் கருத்துகள் ( 67 )
கள்ளசாராயத்துக்கு அந்த இடத்தில் உள்ள திமுக வட்ட செயலாளரும், சட்டசபை உறுப்பினரும், காவல் துறையினரும்தான் பொறுப்பேற்க வேண்டும். அங்கே கிடைக்கும் வருமானத்தை அந்த மூவரும்தான் பங்கு போட்டுக்கொள்கிறார்கள்.
உத்தரவு போடாதீங்க முதல்வரே. போலீஸ் காரர் நடவடிக்கை எடுத்தால் உங்கள் உடன் பிறப்புக்கள் என்ன செய்யும்ம்னு தெரியாதா.
பார்த்து சாகாமல் கள்ளச்சாராயம் குடியுங்கள் என்கிறாரா?
கள்ள சாராயம் சாவு போன்றவற்றுக்கு எல்லாம் முதல்வர் பொறுப்பு ஏற்க முடியாது வேறு ஏதாவது திறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு வேண்டுமானால் அவரை கூப்பிடுங்கள். சரியா
கள்ள சாராய இறப்பில் -அந்த மாவட்ட போலீஸ் அதிகாரியும், எல்லைக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேசன் அதிகாரியும் தான் பொறுப்பு ஏற்க வேண்டும்-காவல் துறை - அமைச்சர் யாரு ராசா , செல்லாது செல்லாது
பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம். அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.
முதல்ல சரியா எழுதி வாங்கி படிக்கணும்
போலீஸ்க்கு சூடு சொரணை இருந்தால் இப்போவாலாவது மூளையாக செயல்படும் சட்டமன்ற உறுப்பினர்களையும் மந்திரிகலேயும் கைது செய்
காவல் துறை உங்கள் கட்டுபாட்டில் தானே உள்ளது. நேர்மையான அதிகாரிகள் இருந்தாலும் அரசியல்வாதிகள் அவர்களை நடவடிக்கை எடுக்க விடுவதில்லை. மேல் மட்ட அரசியலில் ஊழலை ஒழித்தால் மட்டுமே இது போன்ற நிகழ்வுகளை தடுக்க முடியும்.
கள்ள சாராய மந்திரி தவிர மற்ற அனைவரும் பொறுப்புதான்.
மேலும் செய்திகள்
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
1 hour(s) ago | 2
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
1 hour(s) ago
இ - பாஸ் திட்டம் தோல்வி; ஊட்டியில் தீரவில்லை நெரிசல்
1 hour(s) ago | 2
பழனிசாமியை வரவேற்று த.வெ.க., சார்பில் பேனர்
2 hour(s) ago