வாசகர்கள் கருத்துகள் ( 201 )
உண்மை . பெண்களே உஷார்
போதை ஆசாமிகளிடமிருந்தும் ஆண் நண்பர்களுடன் இருக்கும் பெண்களிடமும் பல காவலர்களும் அநாகரிகமாக பேசி மொபைல் / பணம் பிடுங்கும் அதிகார பிச்சைக்காரர்களால்தான் இம்மாதிரி துன்புறுத்தல்கள் பெருக்கியுள்ளன.
Encounter All EncounterPolice Who dont Arrest RealAccused for Punishing by FastTrackCourts. Hope ScapeGoats Not Caught-Shot for MediaPublicity. Also ArrestDefamePunish All SexHungry RomeoJuliets Indecently MisBe /Public Nuisance in AllPublicPlaces.
தமிழகத்தில் ரவுடிகள் ஆயுதங்களை கையில் எடுக்கும் தைரியம் ஒரு பெண்ணை கற்பழிக்க எங்கிருந்து துணி அவர்களுக்கு வந்தது இது யார் கொடுத்த இடம் காவல்துறை கடுமையாக நடந்து கொண்டிருந்தால் அவர்களுக்கு அந்த தைரியம் வந்திருக்குமா நீதித்துறை கடுமையான தண்டனை வழங்கியிருந்தால் அவர்களுக்கு அந்த தைரியம் வந்திருக்குமா இவர்கள் அனைவரும் பொதுமக்கள் முன்னிலையில் சாக வேண்டும் இவர்களுக்கு எந்த மருத்துவ வசதியோ செய்யக்கூடாது இரண்டு மூன்று நாட்களுக்குள் பொதுமக்கள் முன்னிலையில் இவர்கள் கொலை செய்யப்பட வேண்டும் விசாரணை என்ற பெயரில் அவர்களுக்கு உணவளித்து காப்பாற்றக் கூடாது ஆதலால் அரசாங்கம் உடனடியாக தலையிட்டு அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை தூக்கு தண்டனை அவர்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்
குற்றவாளிகளை சுட்டு பிடித்து மட்டும் போதாது, மக்கள் இறப்பு மற்றும் பெண்கள் பலாத்காரத்தை வைத்து இரவு பகல் என்று பாராமல் சுயநல அரசியலுக்காக கத்தும் தவளைகள் வாயையும் சுட வேண்டும் என்று சமுக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
கரூருக்கு உடனடியாக விரைந்த அப்பா, துணை அப்பா, ஐந்து கட்சி அமாவாசை, ஆஸ்கர் நாயகன் அன்பில் ஏன் இங்கு செல்லவில்லை? எது இது விஜய் சம்பந்தப்பட்டது இல்லையா?
மதிப்பு அதிகமுள்ளது களவு போகத்தான் செய்யும். மதிக்காமல் கண்ட காணாத இடத்தில் வைத்தால் கண்டவர்களுக்கும் கைப்பற்றத்தன் தோன்றும். நம் பாதுகாப்பை நாம் தான் முதலில் பார்த்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலான இம்மாதிரியான குற்றங்களில் மான் தான் மிருகங்கள் வாழும் இடங்களுக்கு சென்று மாட்டிக்கொண்டு இரையாகிறது. பாலுணர்வு இயற்கை தனிக்க வழிதேடும் போது தணியாத பலருக்கு இரையாக வேண்டியிருக்கு. உளவியல் ரீதில் நீண்டகால தீர்வு வேண்டும். பல நாடுகளில் நேர அடிப்படையில் அறைகள் வாடகைக்கு விடப்படுகிறது. வயது வந்த எவரும் வந்து போகலாம். விலை மலிவு. அம்மாதிரி பரிசீலிக்கலாம். காதலன் அழைத்தான் என்று இம்மாதிரியான பாதுகாப்பற்ற இடங்களுக்கு செல்லவேண்டாம் என்று விழிப்புணர்வை பறப்பலாம். இறுதில் சுய விழிப்ப அவசியம்.
உத்திரபிரதேசத்தில் இதுபோன்ற ஒரு நிகழ்வு நடந்திருந்தால், இந்நேரம் காமுகர்கள் சுட்டுவீழ்த்தப்பட்டிருப்பார்கள். அவர்களுடைய மூன்றாம் நாள், நான்காம் நாள், ஐந்தாம் நாள் காரியம் எல்லாம் சிறப்பாக முடிந்திருக்கும். ஏன் தமிழக போலீஸ் அப்படி செய்யவில்லை என்று பலர் கேள்வி. ஏன் என்றால் அவர்கள்தான் திமுகவிற்கு ஏற்ற வரும்கால தலைவர்கள். அப்படிப்பட்டவர்கள்தான் திமுகவில் பெரிய தலைவர்களாக வர தகுதி உடையவர்கள். புரிந்ததா?
எது எப்படி நடந்திருந்தாலும் கடைசில நாம எல்லாத்தையும் மறந்திட்ட பின்னர் நீதிமன்றம் தீர்ப்பு மாற்றி எழுதி குற்றவாளிகளை விடுவிக்கவும் வாய்ப்பிருக்கிறது. சமீபத்திய ஒரு தீர்ப்பு அப்படித்தான் இருந்தது.
திருமா டேனியல் முருகன் ராகா பிரியங்கா எல்லோருமா எங்கே
அவர்களுக்கும் இந்த கதி ஏற்படுமோ என்று பயந்து ஒளிந்துகொண்டிருக்கிறார்கள் சகோதரா.