வாசகர்கள் கருத்துகள் ( 12 )
Simply Encounter All Anti Society Police Criminals After Summary Trials by No Advocate Panchayats & Courts
எந்த பாவமும் செய்ய அஞ்சாதவன் மாதிரி இருக்கானே..... இவனா எஸ் ஐ ????
காவல்துறையில் ஏதோ மிக தீவிரமான பிரச்சனை உள்ளது...அதை கண்டுபிடித்து உடனடியாக களைத்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் ....சமீபகாலமாக காவல்துரையினரே குற்றவழக்குகளில் சிக்குவது அதிகரித்து உள்ளது அபாயகரமானது.. அரசு இயந்திரம் முழுவதும் பாழ்ப்பட்டு நிர்வாகம் ஸ்தம்பித்து உள்ளது ....
It is not a surprise. No one can get their things done without paying corruption. This is not a stray incident in Tamilnadu since it prevails in all departments. Further, a percentage of the amount goes to the concerned ministry
இந்த பொறுக்கிக்கு என்ன தண்டனை கிடைக்கும்.
30000 ஒரு இன்ஸ்பெக்டர் லஞ்சம் , சரி எலெக்டரால் பாண்ட் 11000 கோடி இது என்ன ,சட்டப்படி லஞ்சம் அதாவது கமிஷன் இதற்கு யாரை கைது செய்வீர்கள் , பாண்ட் க்கு பணம் செலுத்தும் கார்பொரேட் கனவான்களையா , சரி அவன் என் பிஜேபி பேரில் எலெக்டரால் பாண்ட் எடுத்தான் , ஏன் எனில் 30000 வாங்கியவன் சாதாரண மனிதன் ஆனால் கோடி கணக்கில் வாங்குபவன் அரசியல் வியாதி
தமிழகத்தில் திமுக லாட்டரி மார்ட்டினிடம் பெற்ற நன்கொடை எத்தனை கோடிகள் என்று தெரிந்து கொண்டு கருத்தை பதிவிடு.
ஒரே வருடத்தில் முப்பதாயிரம் கோடி சுருட்டிய தங்கள் மருமகனும் அப்படித்தானோ?
தமிழகத்தில் நாளுக்கு நாள் போலீஸ் அதிகாரிகளே லஞ்சம் வாங்குவது அதிகரித்துவிட்டது. அவர்களுக்கு நன்றாக தெரியும், திமுக ஆட்சியில் குற்றம் செய்பவர்களுக்கு அந்தளவு தண்டனை கிடைக்காது என்று. அந்த தைரியத்தால் தான் அவர்கள் தினம் தினம் லஞ்சம் வாங்குவது போன்ற குற்றங்களை செய்கிறார்கள். திமுக ஒழியவேண்டும். தமிழகத்தில் நல்லாட்சி மலரவேண்டும்.
இப்படி ஒவ்வொரு ஊழல் அதிகாரிகளையும் உள்ளே தள்ளுங்க. மக்களின் காசை தொடவே நடுங்கனும்
ஊழல்ல பணத்தில வாழுகின்ற அயோக்கிய திராவிட அரசியல்வாதிங்க , அரசுத்துறைகளில் பணி புரிகின்றவர்களில் 99% திருடனுங்க,, கொள்ளைக்காரன்கள், இட ஒதுக்கீட்டில் வந்த தருதலைகள்
இவனுகளையெல்லாம் நிக்க வைத்து சுடவேணும்.