வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இளைஞர்களிடமிருந்து mobile phone ஐ புடிங்கி அசிங்கமாக பேசி, மிரட்டியடித்து அதன் password ஐ திறக்க சொல்லி குறைந்த பட்சம் 3000௹ கேட்டு வாங்குகிறார்கள் தங்கள் வண்டியில் கூட்டி அழைத்தும் ATM, கடைகள், அறைக்கும் செல்கிறார்கள் சென்னை திருவான்மியூர் கடற்கரையிலிருந்து இதற்கு என்ன செய்யப்போகிறார்கள் உண்மையான உயரதிகாரிகள். பஞ்சாயத்து என்கிற பெயரில் பணம் வாங்கி குற்றங்களை மறைத்தலும் நடக்கின்றது. Suspend செய்தால் சிறிய நாட்களுக்கு பிறகு மறுபடியும் அதே இடத்தில் தவறு செய்வார்கள் Transfer செய்தால் புதிய இடத்தில் புதியவர்களிடம் தவறு செய்வார்கள்.
திராவிட ஆட்சிகள் உருவாக்கிய தராதரம் .....
சாதாரண மனிதன் திருடினால் சிறை தண்டனை போலீஸ் திருடினால் ஏன் சஸ்பென்ஷன் அவரை வேலை நீக்கம் மற்றும் சிறை தண்டனை கொடுக்க வேண்டும்
போலீஸ் என்றாலே லஞ்சம் தான். உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
இதை விட கொடுமையான தண்டனை ஆயுத படைக்கு மாற்றலாம் ...எப்படி .. நம்ம சட்டம்
அதைவிட கொடுமையான தண்டனை பக்கத்துக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு இடமாற்றம் செய்வது
விடியல் ஆட்சி இன்னமும் காவல்துறையை திமுகவின் ஒரு அணிபோலவே வைத்திருக்கிறது என்பது ஊர்ஜிதமாகிறது. மற்றவர் மீது நகை சந்தேகம் வந்தால் காவல்துறை அவர்களை அடித்தே கொல்வார்களாம் ஆனால் காவல்துறை மீது சந்தேகம் வந்தால் இடைப்பணி நீக்கம் மட்டும் செய்து வேறு இடத்துக்கு சத்தமில்லாமல் இடமாற்றம் செய்வார்களாம்
அதென்னங்க நியாயம். நகையை எடுத்ததுல சந்தேகம் வந்தா போலீஸ்காரங்களுக்கு சலுகையா?
Why suspention? Have two options. one: Promotion or two: Dismiss