வாசகர்கள் கருத்துகள் ( 12 )
அட ........ இரும்புக்கரம் வெச்சிருக்கிற பெரிய சார் கூட அப்படித்தானப்பா ....
விடியாத ஆட்சியில் வேலியே பயிரை மேயும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஏற்கெனவே விழுப்புரத்தில் வெளி மாநில பெண்ணை அவரது தாயாரின் கண்ணெதிரிலேயே பாலியல் பலாத்காரம் செய்த இரண்டு காவல்துறை ஆட்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இப்போது இது வேறு !!!
கட்டற்ற வரைமுறை இல்லாத காம வேட்கைக்கான காரணம், பள்ளிகளில் நீதிபோதனை மாரல் எஜுகேஷனை தடை செய்த திமுக தான். ஹிந்து தர்மத்தின் மீது பற்று இருந்தவரை இந்த அசிங்கமான நடத்தைகள் அதிகம் இல்லை. கடுமையான போதை பொருள் பயன்பாடு இன்னொரு காரணம்..திராவிடம் ஒழிந்தால் தமிழும் தமிழனும் வாழ்வான் தமிழன் வாழ திராவிடம் ஒழிய தமிழகத்தை மூன்று மாநிலங்களாக சிதறடிப்பது அவசியம்... ஒற்றை தமிழகம் உருப்படாது.
அடடே ..முதல்வரின் துறையான காவல் துறையிலும் திராவிட மாடல் "சார்"கள் அதிகமாக இருப்பார்கள் போல... என்ன மாடலோ ..
தன்னுடைய சுய பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதில் சிறிதும் அக்கறை இல்லாத அறிவு முதிர்ச்சி இல்லாத பெண்களுக்கு எக்காரணத்தைக் கொண்டும் சமுதாய பாதுகாப்பு கிடைக்கக் கூடாது கொடுக்கவும் வேண்டாம் ஆனால் சிறுமியர்களின் மனதை கெடுத்து குட்டிச்சுவராக்குவது இந்த சினிமா துறை தான் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை அதனால் 18 வயதிற்கு குறைவான சிறுவர் சிறுமியர்களை சினிமாவில் இருந்து பூர்த்தியாக விலகி இருக்க செய்ய வேண்டும் அது ஒன்றுதான் சமுதாய மறுமலர்ச்சியை கொடுக்கும் இல்லையென்றால் சமுதாயம் இப்படித்தான் சீரழிந்து போகும் எத்தனை சட்டங்கள் போட்டாலும் யாரும் திருந்த போவதில்லை
அந்த காவலர் இளங்கோவை சும்மா கைது பண்ணினோம், இட மாற்றம் பண்ணிவிட்டோம் என்று சப்பைக்கட்டு பண்ண கூடாது, பொலிஸ் துறைக்கே பெருத்த அவமானம் செய்து விட்டவனை, இனி மற்ற போலீசும் செய்ய நினைக்க கூட, இயலாத வகையில் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும், கண்டிப்பாக ஜாமீன் கொடுக்க கூடாது, நீதி துறை கடுமையாக இருந்தால்தான் குற்றங்கள் குறையும், குறைத்த பட்சம் கடும் ஆயுள் தண்டனை அல்லது சாகும் வரை ஆயுள் தண்டனை போன்று கொடுக்க வேண்டும், வெறுமே சட்டம் இதைத்தான் சொல்கிறது என்று எளிதாக விட கூடாது.
அருமையான பதிவு
அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி .
இதுதான் திராவிட மாடல் அரசு. காவல்துறை ஏவலதுறை ஆகியதின் விளைவு. இந்த ஆட்சி தொடர்ந்தால் அனைவரும் தமிழகத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும். ஆண்டவன் தான் மக்களை காப்பாற்ற வேண்டும்
என்ன கருமாந்திரம் இதெல்லாம்? ஆமா, நாட்டில் நடப்பது ரௌடிகளின் ஆட்சியா?
மேலும் செய்திகள்
மாணவியருக்கு தொல்லை 'சில்மிஷ' ஆசிரியர் கைது
05-Nov-2025