வாசகர்கள் கருத்துகள் ( 5 )
சொட்டு மருந்து போட்டுக்கொள்ளும் குழந்தைகளே, மருந்து டுமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டு இருந்தால் அதுவும் கட்டுமர திருட்டு திமுகவினரின் பினாமி ஆலைகளில் தயாரிக்கப்பட்டு இருந்தால் வாயை திறக்கவேண்டாம். எப்படியாவது மருந்தை உண்ணாமல் துப்பி விடவும்.
ஹி...ஹி...ஹி...போட்டோவில் இருக்கும் குழந்தை தமிழ்நாட்டு குழந்தை மாதிரி தெரியவில்லை, மருந்தை பார்த்தாலும் தமிழ்நாட்டில் தயாரித்தது மாதிரி தெரியவில்லை. அதனால் குழந்தை சந்தோசமாக ஏதோ இனிப்பு கொடுக்கிறார்கள் என்று வாயை திறக்கிறது. ஹி...ஹி...ஹி.. அழகு செல்லம். ஹி...ஹி...ஹி...
முகாமில் தரமான மருந்தை குழந்தைகளுக்கு கொடுக்கவும். அந்த காஞ்சிபுரம் இருமல் மருந்து போல ஏதாவது தரமில்லா மருந்தை கொடுத்து.... குழந்தைகளை எதுவும் செய்திடாதீர்கள். இது என் பணிவான வேண்டுகோள்.
தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம், தமிழகத்தில் சில மாவட்டங்களில் மத்திய அரசு சார்பில், வரும் 12ம் தேதி நடக்கிறது. மத்திய அரசின் பிரதிநிதிகள் கண்காணிப்பது நல்லது. ஆளும் கட்சி சார்பு இல்லாத மக்களும் உதவ வேண்டும். மத்திய அரசு நிகழ்ச்சி என்பதால் அரசியலாக மாறும்?
இதையாவது தரமா தயாரிச்சிங்களா? இல்லை திராவிட மாடல் அரசு பதில் சொல்லனுமா?