வாசகர்கள் கருத்துகள் ( 9 )
முராவிடர் மாடலை பின்பற்றி வருகிறார்களே யுடுபர்கள்
ஒரு மூஞ்சியாவது நல்லா இருக்கா . இதுகளுக்கு இப்படி ஒரு ஜல்சா ஆசை.
கைது செய்வதால் என்ன பிரயோஜனம்? சில மணி நேரத்தில், அல்லது சில நாட்களில் கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீன் பெற்று வெளியில்வந்து தங்கள் தொழிலை தொடர்ந்து செய்வார்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு பல ஆண்டுகள் செல்லும். முடிவில் போதிய சாட்சியங்கள் இல்லாததால் இந்த நீதிமன்றம் குற்றம் சுமத்தப்பட்டவர்களை விடுவிக்கிறது என்று எப்பொழுதும்போலே ஒரே தீர்ப்பு அளிக்கும். நாம் பார்க்காத தீர்ப்புக்களா...?
திருட்டு திராவிடத்தின் ஆபாசமணிகள்.
இன்னும் ஒரு பெண்மணி அவா பாணியில் தரக்குறைவாக பேசும் வழக்கம் கொண்டவர் இவருக்கு சில திராவிட முட்டு கொடுத்து கொம்பு சீவிவிடுகிறார்கள்
இது அத்தனைக்கும் காரணம் பணம் சம்பாதிக்க குறுக்கு வழி பேராசை. உழைப்பு இங்கு கேள்விக்குறி. இதுபோன்றவர்களை யூடியூப் ஊக்குவிக்கக்கூடாது. டெர்மிநேட் செய்துவிடவேண்டும். அதுமட்டுமல்லாமல் காவல்துறை இவர்கள்மேல் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். மேலும் மாவுக்கட்டு போட்டாலும் தப்பில்லை. எத்தனையோ நல்லவிஷயங்கள் இருந்தாலும் மக்களும் இதுபோன்ற அல்பமான விஷயங்களிலேயே நாட்டத்தை செலுத்துவதால் இவர்கள் விரைவாக வளர்கிறார்கள். சமுதாய சீர்கேடு, இதுவே திராவிட மாடலும். பெரியாரின் பிள்ளைகள், பேத்திகள், பேரன்கள்.
கொள்ளையடித்த பணத்தை என் வக்கீல் வண்டுமுருகனிடம் தான் கொடுத்தேன் என்பது போல் உள்ளது உங்கள் வழக்கு
மிகவும் நல்லது இந்த வகையில் இன்னும் ஒரு நடுத்தர வயது பெண் உள்ளார் அவரையும் உடனியாக
மற்றவர்கள் இவர்கள் பாடம்....