வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இப்போது சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ்கள் பிரசிடெண்ட் அவர்களுக்கு கடிதம் எழுதியது தேர்தல் ஆணையம் கலைந்து விடுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. பணம் பட்டுவாடா பற்றி ஜட்ஜ்கள் சந்தேகம் கொண்டு எழுதுனாலும் ஆச்சர்யம் இல்லை. தேர்தல் ஆணையம் வேலை மிகவும் கடினம். இருப்பினும் சுப்ரீம் கோர்ட் சொன்னால் இவர்களின் வேலைக்கு எப்போதும் சந்தேகம் தான்.
முதலில் இந்த திமுக அடிவருடியான தமிழக தேர்தல் ஆனையராக இருக்கும் சத்தியபிரதா சாஹூவை உடனே வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்.
வேறு சரியான நபர் தமிழ்நாட்டு தேர்தல் ஆணையத்திற்கு கிடைக்க வில்லையா/ நடவடிக்கையயை ஒரு சார்பாகா கருப்பு சாயம் படர்ந்திருக்கு
சபாஷ் பாராட்டுக்கள் ஜி. எதிர்கட்சிகள் சொல்வது போல தபால் வாக்கு முடிவுகளை முதலிலேயே அறிவிக்காமல் கடைசி சுற்றின் முன்னரே அறிவித்தல் என்பது சரியான ராஜதந்திரம் தான்.
தபால் ஓட்டுகள் தான் முக்கியம்..அதனை கண்ணியமாகவும், நேர்மையாகவும் எண்ண வேண்டும்
இம்முறை வாக்கு எண்ணும்பொழுது மிகப்பெரிய கலவரமோ, குழப்பமோ நிகழ்த்த எதிர்கட்சிகள் தயாராக இருப்பதாக நினைக்கிறேன். வெளிநாட்டி சதியும் கட்டாயம் உண்டு. எல்லைகளும் கண்காணிக்கப்பட வேண்டும்
அதென்ன தபால் ஓட்டுக்கள், தபால் ஓட்டுக்கள் என்று எதிர்க்கட்சிகள் மண்டையில் அடித்துக் கொள்கிறார்கள்...!!!
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
2 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
2 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
5 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
6 hour(s) ago | 1
உயருது உருட்டு உளுந்து
6 hour(s) ago