வாசகர்கள் கருத்துகள் ( 34 )
வளர்த்து விடப்படும் வாத்து கறிக்கடைக்கே செல்லும் அன்று பாமக , நேற்று விசிக நாளை தவேக
அடுத்த ஜிங்ச்சா கட்சி தயாராகுது
ஒரே ஒரு போஸ்டரில், அத்தனை பிஜேபி காரர்களையும் ஜோசப் என்கிற வார்த்தை யை மறக்கடித்து விட்டார். அரசை வீழ்த்தவா?எப்படி?
அல்லேலூயா vs அல்லேலூயா .
ஈ.வே ராமசாமிய எவன் ஒருத்தன் தூக்கி பிடிக்கிறானோ அவன் அந்நிய கைக்கூலியாக மட்டுமே இருப்பான். இந்திய தேச பற்றுள்ளவர்களே இந்துக்களே ஏமாறாதீர்கள்
உடன் பருப்பெ... நமது கழக ஆட்சி போல் பொங்கல் தொகுப்பில் 500 கோடி, வந்த ஆறு மாதத்திலேயே ருவா 30000 கோடி, இப்போ வெல்ல நீர் வடிகால் வாய்க்காலில் 4000 கோடி டான்ஜெட்கோ ஊழல் ஆட்சியில் அமர்த்த நாள் முதல் அதாவது 11.45 லிருந்து மணல் கொள்ளை, கனிமங்களை கேரளாவுக்கு கடத்தல் மின்சார கட்டணம், சொத்து வரி போன்ற கட்டணங்களை உயர்த்தியது தேர்தல் வாக்குறுதிகளை நிறவெற்றாமல் தமிழனை ஏமாற்ரியது போலவா பிஜேபி செய்தது...
இதுவும் அவர்களின் ஒரு அங்கமே ..எப்படி கமலுக்கு வோட்டு போட்டு ஏமாந்தமோ அதேய்
MGR எப்படி ஜெயித்தார் .அன்றும் இதே நிலைதான் .ஸ்டாலின் ஆட்சியை குறை சொல்ல ஒன்றும் இல்லை .அப்படி இருந்தால் விஜய் தமிழ் நாட்டின் பொருளாதாரம் , போக்குவரத்து துறை மத்ரும் நீர்வளம் ,நிலவளம் என்று நிறைய விஷயங்கள் இருக்கின்றனவே.அவைகளில் நிறை குறைகளை பத்ரி பேசலாமே .வெறும் வாயை மென்றால் பசியாறிவிடுமா ?
வாழ்நாள் முழுதும் இருநூறு ஓவாவுக்கும் ஓசிகோட்டருக்கும் கொத்தடிமையா இருக்கணும்னா இப்பிடி தான் முட்டு குடுக்கணும்
என்னது உடன் பருப்ப... வீடியோ முஜி ஆட்சியை குறை சொல்ல ஒன்றும் இல்லையா.. பொங்கல் தொகுப்பில் 500 கோடி யில் ஆரம்பித்து முன்னாள் நிதி அமைச்சர் சொன்ன 30000 கோடி அண்ணாமலை சொன்ன டான்ஜெட்கோ ஊழல் குடி மக்கள் சொன்ன கரூர் கம்பனி ஊழல் பாட்டிலுக்கு பத்துறுவா கொள்ளை... இப்படி பல கொள்ளைகள் சொத்து வரி, குடிநீர்வர், குப்பை வரி, பத்திர பதிவு விலை ஏற்றம் காய்கறியிலிருந்து கட்டிட பொருள் வரை விலையேற்றி கொள்ளை 11.45 லிருந்து மணல் கொள்ளை, கனிம வள கொள்ளை இப்படி எல்லாவற்றையும் கொள்ளை இப்படி பல குறைகள் சொல்லலாம் உடன் பருப்ப...
திரிஷா சஙஹவி வருவார்களா?
சினிமா கூத்தாடிகளின் நடிப்புக்கு பலி ஆகும் தமிழ் இளைங்கர்கள்.. விழித்துக்கொள்ள வேண்டிய தருணம். நன்கு படித்த தமிழ் தலைவர்களை பின்பற்றுவது நாட்டுக்கு நல்லது.. இளைய தலைமுறைக்கு நல்ல புத்தி வர வேண்டும்..