வாசகர்கள் கருத்துகள் ( 45 )
இந்த பிரசாந்தை என்ன செய்தால் தகும். கழுத்தில் கைவைக்கும் அளவுக்கு வந்தபின் கழுத்தை நெரித்து இரண்டு சீட்டும் கொடுக்காமல் போட்டிருக்கவேண்டாமா?
Thiruma ji , your confession on electoral strategy is explicit. Just deceive the voters with short cut promises & emotional dialogue and induce the e affinity . So all Dravidian parties have adopted these strategy to occupy the power .
அடங்க மறு அத்து மீறு நபர்கள் இதை ஸ்டாலின் மற்றும் திருமாவிடம் சொல்ல முடியுமா....உனக்கு இதே அதிகம்.....கொடுத்ததை பெற்று கொண்டு அடக்கி வாசி
கழுத்தை நெரித்தாலும் பரவாயில்லை ஒரு நபர் 25 கோடி பெரிசென்று தலையாட்டி விட்டார் நீஙகளூம் பை நிறையா காசு நிச்சம் MP ஆகி அதில் கிடைக்கும் லாபம் ஏராளம் என்று அப்போது கப்சிப் என்று அடக்கமாகி விட்டிர்கள்.
அதெல்லாம் அவருக்கு இப்போ நினைவில்லீங்கோ . 2 எம்பி சீட் கிடைத்தவுடன் வாய மூடி க்கிட்டாரு. இப்போ சவுண்ட் விட்றாரு.
நடந்து நாலு வருசமாச்சு. அப்ப ஏன் வாயை தொறக்கல. ஒருத்தனக்கு தனது வாய் தன்னோடதாகத்தான் இருக்ணும். அதை வாடகைக்கு விட்டு பொழைக்கறது எல்லாம் மானங்கெட்ட பொழப்பு. அதான் எவனும் சல்லிக்காசுக்கு மதிக்கிறதில்லை. தன்மானமில்லாதவன் ஆயுசு முழுக்க அடிமையாக காலடியில் கிடந்துதான் பொழப்பை ஓட்டணும்.
எல்லாமே திமுகவின் நாடகம். திருமா, ஆதவ், விஜய் நடிக்கும் புதிய படம்.
அதான பார்த்தேன் விஜய் கட்சிக்கு போன அங்கேயும் கிஷோர் ஹி..ஹி சீட்டு பேரபேச முடியாது அதான் இந்த ஊளை விடுகிறீர் குருமா!!
200 ரூ அடிமைகள் தி மு க விற்கே வோட்டை போடுவார்கள். Pk வந்தால் என்ன, போனால் என்ன ?
நெரித்தாலும் ஓசி சோறு மட்டுமே முக்கியம் என்று இருந்த நீர் இதை பற்றி பேச அருகதையற்றவ.ர்
திமுக உதவி இல்லாமல் உங்கள் கட்சிக்கு சட்ட மன்றத்திலோ பாராளுமன்றத்திலோ ஒரு சீட் கூட கிடைத்திருக்க வாய்ப்பில்லை. உங்கள் தகுதிக்கு எது சரியோ அதை செய்யுங்கள். உங்களால் தலித்துகளுக்கு ஒரு முன்னேற்றமும் வரவில்லை. ஒதுக்கப்பட்டவர்கள் எல்லோருக்கும் சமமாக முன்னேற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். அதில் அரசியல் ஆதாயம் தேடும் தங்களை போன்றோர் ஒரு சாபக்கேடு
பி கே, ஜாதி அடிப்படையிலான ஓட்டுக்களை நியாயப்படுத்துவது தவறு -என்றால், அதே தவறை கடந்த அறுபதாண்டுகளுக்கு மேலாக மனசாட்சியின்றி உங்கள் திருட்டு திராவிடம்தானே செய்தது ..அது அப்போது சரியா? இவர்களுக்கு பாதகம் என்றால் கூவுவது, சாதகம் என்றால் தூக்கி பிடிப்பது. இவர்கள்தான் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள்.. பி கே வேலையில்லாத இளைஞர்களை வைத்துக் கொண்டு கெடுக்கிறார் என்றால், குருமா வகையறா மட்டும் என்ன செய்கிறது ? புளுகரத்துக்கு எல்லையில்லையா டே ?