வாசகர்கள் கருத்துகள் ( 13 )
போற நேரத்துல புத்தி வந்து என்ன பண்றது
திமுகவுக்கு இந்த மாதிரியான சாத்வீக பதில்கள் உரைக்காது. மிக வீரியமான அவர்களின் பாணியில் பதிலடி தரணும்.
அது கருவின் குற்றம்.
அட ஏண் வெட்டி பதறுகளா சாக்கடை மனக்கணும்னு வேண்டிக்கிங்கடா
இந்து முன்னணிக்கு நல்ல புத்தி இருக்குன்னு என்ன உத்தரவாதம்
தமிழக ஹிந்து மக்களுக்கு புத்தி வரணும் இந்த ஆளுக்கு புத்தியே இல்லை எங்க இருந்து வரும். சாராயத்துக்கும். பணத்துக்கும் பிரியாணிக்கும் வோட்டு போடும் மக்கள் உள்ளவரை இது போல் நாதாரிகளை ஒன்னும் செய்ய முடியாது. இஸ்லாமியர்கள் வெஸ்ட் பெங்கால், ராஜஸ்தான், மணிப்பூர் இங்கெல்லாம் எவ்வளவு ஒற்றுமையாக பொருள்களை நாசம் செய்து எதிர்ப்பை தெரிவிக்க்கிறார்கள் நம்ம மக்கள் மண்ணு போல் இருக்கிறார்கள்
வெட்டி வேலை! நமக்குத்தான் நல்ல புத்தி வரவேண்டும்!
இதெல்லாம் வீண் வேலை, அவனுக்கு நல்ல புத்தி வந்து நமக்கு என்ன ஆகணும். தமிழக ஹிந்துக்களுக்கு விழிப்புணர்வு வரணும், திமுகவை புறக்கணிக்கணும். அதற்கு பிரச்சாரம் செய்யுங்க . குறிப்பா தென் மாவட்டங்களில் கிறிஸ்துவ மதத்தின் ஆட்டம் அதிகமா இருக்கு .
தயவு செய்து இந்த நடுநிலை இந்துககளுக்கு புத்தி வர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள் அது தான் சரியாக இருக்கும் அவர்கள் இந்த மாதிரி ஆட்கள் உள்ள கட்சியை புறக்கணிக்க கற்றுக் கொண்டால் இது போன்ற ஆணவ பேச்சுக்கள் இல்லாமல் போய் விடும்
ஒருத்தன் தெரியாம, யோசிக்காம, மத்தவங்க மனசு புண்படுற மாதிரி ஏதாச்சும் உளறிட்டா அவனுக்குத்தான் திருந்த வேண்டிய அவசியம் இருக்கு ..... பிளான் பண்ணி மடைமாற்றம் பண்ணுறதுக்காகப் பேசுறவன் ஏன் திருந்தணும் ??