வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இனி மர்ம நபர்களுக்கு ஜாலிதான் ... எச்சில் துப்பினாலும், அழுகிய ஜோத்பூர் "ஆடு " பிரியாணி செஞ்சி போட்டாலும், ஊசியா ஷாவர்மா தின்று வாந்தி பேதி வந்தாலும் ஜஸ்ட் 10,000 கட்டி தப்பிச்சிடலாம்
திருநெல்வேலி யில் ஒரு உணவகம் தள்ளு வண்டியில் ஆரமித்து இப்பொழுது மலையில் பெரிய உணவகம் திறந்து உள்ளார்கள் குடும்பமாக எல்லாரும் ஒரு வெட் வெட்டினோம் அடுத்த நாள் காலையில் இருந்து மூணு நாள் கஷட பட்டோம் . இதை யாரிடம் சொல்லுவது அந்த கடைக்கு போவது இல்லை கூட்டம் இன்னும் நிரம்பி வழிகிறது
கரப்பான் பூச்சியெல்லாம் சாம்பாரில் கெடந்தால் சகஜமா எடுத்துக்கணும். சாம்பாரில் மலைப்பாம்பு விழுந்தால்தான் நடவடிக்கை எடுக்கணும்.
அப்படியே சிறு உணவகங்களில் சண்டைபோடும் உ பி ஸ்க்கும் சலுகை கிடைக்குமா
மாப்ளக்கி வேண்டியவங்க புச்சா தொழில் தொடங்கியிருக்காங்களா ????
தொற்றுநோய் உள்ளவன் தினமும் எச்சில் துப்பி மக்களுக்கு உணவுகள் வழங்கி, மாப்பிள்ளை நோயாளிகள் ஆக்கினால், அவனை மன்னித்து விடலாமா? என்ன ஒரு அர்த்தமற்ற தனமான மசோதா. தப்பு செய்தவன் உடனே தண்டனை அனுபவிக்க வேண்டும்.
சரியான செயல்தான் இதுபோல சிறு குற்றங்களுக்கு புதிய குற்றவாளிகளுக்கு தனி சிறை வேண்டும்
உணவக உரிமையாளர்களுக்கு பயம் போயிடும். மக்களுக்கு கேடு. திமுகவினர் நிறைய ஓட்டல்கள் நடத்துகிறார்கள் போலும்
தி.மு.க.வினர் பிறர் நடத்தும் ஓட்டல்களில் மிரட்டி, அடித்து, குத்துச்சண்டை போட்டு பணம் கொடுக்காமல் சாப்பிட்டு செல்வார்களே தவிர, உழைத்து உண்ணமாட்டார்கள்.
மேலும் செய்திகள்
கடுமையான தண்டனை கிடைக்கணும்!
26-Nov-2024