வாசகர்கள் கருத்துகள் ( 4 )
1).வரவேற்கத்தக்க சட்டம். உண்மையில் வங்கிகள் கொள்ளை அடிப்பது மட்டும் அல்லாமல் ரவுடிகளாக செயல்படுவதை தடுக்கும் சட்டம். 2). எல்லா மாநிலங்களில் இந்த சட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும். 3). நகை கடன் புதிய நடைமுறை ரத்து செய்ய வேண்டும். 4). CIBIL சில திருத்தங்கள் செய்ய வேண்டும். ஒருவர் எல்லா கடனையை கட்டினால் லோன் திரும்ப கொடுக்கலாம். முன்பின் குறை இருந்தால் அந்த அந்த பிராஞ்ச் மேனேஜர் பார்த்து முடிவு எடுக்கலாம் என்று திருத்தம் செய்ய வேண்டும். 5). அதே போல் வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கிய கடன் தொகையை சிறிது கால தாமதம் ஆனாலும் கண்டிப்பாக செலுத்த வேண்டும். 6). இதை மத்திய அரசு செய்யாவிட்டால் கண்டிப்பாக 2029 தேர்தலில் இது தாக்கத்தை ஏற்படுத்தும். 7). கடைசியாக நல்ல practical நிதி அமைச்சர் நியமிக்கபட வேண்டும். 8) சும்மா argue பண்ணாமல் நடுத்தர மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் பங்க் லோன் மற்றும் இதர நிதி சேவைகள் இருக்க வேண்டும். 9). Remember India நடுத்தர மக்கள் நிறைந்த நாடு என்பதை. 10). நடுத்தர மக்களிடம் சேமிப்பு என்பது தற்போது இல்லை என்பது நிதர்சனமான உண்மை and very dangerous fact என்பதை நிதி அமைச்சர் உணர்ந்து செயல்பட வேண்டும். 11). Income tax - 12 லட்சம் வரை உயர்தியை வரவேற்கிறோம். 12).அதே சமயம் வரி கட்டாமல் நிறைய retail ஆவதை தடுக்க வேண்டும் குறிப்பாக டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம்.
திமுக அரசின் எந்த நடவடிக்கையிலும் தொலைநோக்கு பார்வையே இல்லை. நேர்மையானவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
ஒருவகையில் 24% மூலம் பலரை நிரந்தர கடன்காரர்களாக விட்டு வைக்காமல் இருப்பார்கள். இல்லாத பணத்துக்கு கடன் வாங்கினால் நீண்ட கால அடிப்படையில் கடனாளியாகவே இருக்கவேண்டும்.
தமிழக அரசே சுலப கடன் வழங்கும் திட்டம் தொடங்கி டாஸ்மாக் விற்பனையை தொய்வின்றி நடத்தலாம்