வாசகர்கள் கருத்துகள் ( 6 )
நம் தலையெழுத்து நேரு போன்றவர்களை அமைச்சர்களாக பெற்றது. ஏதோ மத்திய அரசு கொண்டுவரும் அல்லது அமல்படுத்தச்சொல்லும் திட்டங்களை அப்படியே பின் பற்றி செயற்படுத்துவது போல் ஒரு பொய் பிரச்சாரத்தை மத்திய அரசின் மேல் போட்டு தப்பிப்பது இவர்கள் வாடிக்கை . உங்கள் அரசு நடக்கிறது நீங்கள் முடிவு எடுக்கும் இடத்தில் இருக்கும்போது நினைத்தை செய்யலாமே ? வீண் பழியை அடுத்தவர்மேல் சுமத்தாதீர்கள் .
இந்தப் பிரச்சினைக்கு மூல காரணம் மத்திய பாஜக அரசு என்பதை மட்டும் ஒப்புக் கொள்ளாமல் திமுக, அதிமுக அரசுகள் மீது வீண்பழி சுமத்த வந்து விடுவார்களே!
சரி அதிமுக ஊழல் செய்தது எல்லோருக்கும் தெரியும் அவர்கள் மீது ஏதாவது நடவடிக்கை எடுத்து இருக்கலாமே இந்த மாடல் அரசு.. ஏன் எடுக்கவில்லை. அவர்கள் செய்த ஊழலில் திமுகவுக்கு பங்கு இருப்பதால் தானே
ஒவ்வொரு முறையும்... ஏதாவது ஒரு காரணத்தை கூறி... அவையை நடத்த விடாமல் தடுத்து... மக்களின் வரிபணத்தை வீணடிக்கும் இண்டி கூட்டணி ஆட்களை மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்.... வரும் தேர்தல்களில் இன்னும் இவர்களை விரட்டி அடிப்பார்கள்.
மூன்று ஆண்டுகளில்..2 முறை உயர்த்தியுள்ளது
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்கள் இந்த நாட்டிலே. கடவுள்தான் இவர்களிடமிருந்து மக்களை காப்பாற்ற வேண்டும்