வாசகர்கள் கருத்துகள் ( 6 )
பத்திரப்பதிவு பணி பாதிக்கப்பட்டால் கூட துட்டு கொடுக்காம இருந்துட முடியுமா என்கிற அலட்சியம் ....
லஞ்சம், புரோக்கர் அதிகம் உள்ள துறை இது.இந்த பத்திர பதிவு துறையை தனியார் வசம் ஒப்படைக்கலாம். அரசுக்கு வருமானம்குறையாது. மக்களுக்கு லஞ்சம் அளிப்பது குறையும்.
பாதிக்கும் மேற்பட்ட சார்பதிவர்கள் லஞ்ச லாவன்ய வழக்குகளில் சஸ்பென்சன். மீதி உள்ளோருக்கு கட்டிங் தந்தால் பதவி இல்லையென்றால் கட்டாய விடுப்பு
ஒப்பந்தப்பணி என்பது அரசே முன்னின்று செய்யும் ஒருவகை ஏமாற்றுவேலை. ஒரே படிப்பு தகுதி இருந்தும் வேறு வேறு வகையான சம்பளம் மற்றும் சலுகைகள். திராவிட சமத்துவம் விடுமுறைக்கா சென்று விட்டது?
கர்நாடகா போன்று, மற்றும் பாஸ்போர்ட் சேவை போன்று, பதிவுத்துறை ப் பணிகளை தனியாரிடம் கொடுக்கலாமே!
, வருவாய்குறைந்த பல ஊர்களில் பணிபுரிய சார்பதிவாளர்கள் விரும்பாததும், இதற்கு காரணமாக உள்ளது. இதேபோன்று பிற நிலை அலுவலர்கள், பணியாளர்களும் குறிப்பிட்ட சில ஊர்களை தவிர்ப்பது........... அப்படி என்றால் லஞ்சம் வாங்குகிறோம் என்பதை அரசே ஒத்துக்கொண்டு அது கொள்கையாக செய்து கொண்டிருக்கிறது... லஞ்சம் வாங்குவதால் தானே இந்த ஊரில் வசூல் கம்மியாக கிடைக்கிறது அந்த ஊர் அதிகமாக கிடைக்கிறது எனக்கு போஸ்டிங் அந்த ஊரில் தான் வேண்டும் என்று கேட்கிறார்கள் அப்படி என்றால் இந்த லஞ்சப் பணம் எல்லாம் மேல் இடத்திற்கு செல்கிறது என்று தானே அர்த்தம் வசூல் எங்கு அதிகமாக அங்கு அதற்கேற்றார் போல் மேல் இடத்திற்கு பணத்தை கவனிக்க வேண்டியது உள்ளது.. ஆக அரசு பிள்ளையும் கிள்ளி விடுவோம் தொட்டிலையும் ஆட்டி விடுவோம் என்று சொல்லி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.. இதில் சவுடால் பேச்சு வேறு எங்கேயாவது லஞ்சம் வாங்குகிறார்கள் என்று தெரிவித்தால் நாங்கள் உடனடி நடவடிக்கை எடுப்போம்.. என்ன நடவடிக்கை என்றால் அவரை இரண்டு நாட்கள் சஸ்பெண்ட் செய்து பிரமோஷன் செய்து அதிக லாபம் கிடைக்கும் இடத்திற்கு அனுப்பி விடுவார்கள் ஏனென்றால் அவர்தான் வசூல் வேட்டை செய்ய முடியும்...