வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இதே போன்று வெளிநாட்டுக்கு சென்று தங்கள் திறமையின் வாயிலாக அந்த நாட்டின் பொருளாதாரத்தை வளர்க்கும் நம்மவர்களை மீண்டும் நம் நாட்டுக்கே அழைத்து நம் நாட்டின் உண்மையான வளர்ச்சிக்கு பாடுபட்டால் நன்றாக இருக்கும், இங்கு இப்போது தேவை மனித நேயம், மனித வளம், மனித இதயம் , மனிதர்கள் மட்டுமே , வந்தே மாதரம்
பிரியாணில சேக்கலாம். சூப்பரா இருக்கும். யாருக்கு தெரியப் போகுது
ஏற்கனவே வடகிழக்கு மாநிலங்களில் இந்த பன்றிக்கறிதான் பிரதானம் , அவர்கள் நெய்யே பயன்படுத்துவதில்லை , டால்டா என்று கூறி பன்றி கொழுப்பை தான் பயன்படுத்துகிறார்கள் சுவையிலும் வித்தியாசம் தெரியாது , யாரு கண்டா இங்கே சிறுத்தை தலைவன் ஆர்வமாய் போயி சாப்பிடும் அந்த ஹோட்டலிலும் வட இந்தியாவில் இருந்து தான் டால்டாவும் நெய்யும் வாங்குறாங்க போல
நல்ல சுவையா இருக்கும்.
ஆஹா... அமெரிக்கா போய் வந்ததுக்கு பலன் உடனேயே தெரியுது. யாருக்கு எவ்வளவு ஆதாயமோ?
உங்களை தேர்வு செய்த எங்களுக்கு நீங்க கொடுமை செய்ய பார்க்கிறிங்க இந்த விசயம் எங்க சமுகத்திற்கு எதிரானதுன்னு உங்களுக்கு தெரியாத ?
பன்றி காய்ச்சல் என்கிற கடும் வியாதிக்கு விதை விதைக்கிறார்கள். தேவையா
ஹோட்டல்களில் கலந்துடப் போகாம பாத்துக்கணும்
ஒரு குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு ....கண்டாலே பிடிக்காது. அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புண்டு. யாராவது கலப்படம் செய்து விட்டால் கதை கத்தலாகிவிடும்
அருமையான முன்னெடுப்பு, விவசாயிகளுக்கு ஒரு நல்ல வாய்ப்பு
ஹாஹா ஒட்டு பிச்சை போடுறே மூர்க்க காட்டேரிகளுக்கு வந்த சோதனை ஹீஹீஹீ