வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இன்னும் சில பல கோடிகளை வாரியிறைத்து நீதியை வணக்கப் பார்ப்பார்கள் Registration கூட ஆகாத காரை எப்படி ஓட்டினான்? பெற்றவர்கள் - தாத்தா உள்பட - செய்த fraud களுக்கு 7 / 10 வருஷம் உள்ளே தள்ளி நீதி நிலைநாட்டப்படுமா ?
ஜூன் ஐந்து வரைதானே அதுக்கு ஏன் கவலை? அப்புறம் நீங்கள் பணக்கார வர்க்கம் என்றவுடன் கேஸெல்லாம் ஒன்றுமில்லாமல் போய் விடும். மீண்டும் உங்கள் பையன் ஜாலியாக, மதுபோதையில் பலர் மீது காரை ஏற்றி கொலை செய்து விளையாடலாம்.
பிள்ளைகளை தறுதலைகளாக வளர்த்தது தான் குற்றம்.
பிள்ளை செய்த குற்றம் ஆனால் சோதனை பெற்றவர்களுக்கு. பெற்றவர்கள் செய்த குற்றம் பிள்ளயயை காப்பாற்ற ரத்த மாதிரி மாற்றி கொடுத்தது, லஞ்சம் கொடுத்து போலீசை திசை திருப்பியது, அப்பாவி கார் ஓட்டுனரையம் அவரோட குடும்பத்தையும் மிரட்டி தான்தான் காரை ஒட்டியதாக செய்தது -இதெல்லாம் குற்றம் இல்லையா? பிள்ளைக்கு என்ன இன்னும் பதினெட்டு வயது ஆகவில்லை மைனர் என்று கருதி வஷக்கு நடந்தால் பிள்ளை ஒரு சில ஆண்டுகளில் வெளியில் வரமுடியும் அனால் பெற்றோர்கள் கதி என்ன? ஒரு குற்றத்தை மறைக்க மேலும் மேலும் குற்றம் செய்து கொண்டு போனால் சட்டம் கையை கட்டிக்கொண்டு பார்த்துக்கொண்டு இருக்குமா?
நிதியை தடுக்க உதவி செய்தல் மாபெரும் குற்றம் . 5 முதல் 7 ஆண்டு சீரை நீதிமன்றம் தரவேண்டும் .
நீதி யை யாராலும் தடுக்க முடியாது. அது இறைவன் தீர்மானிப்பது
மேலும் செய்திகள்
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
1 hour(s) ago | 7
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி
1 hour(s) ago | 14
தங்கம் விலை பவுனுக்கு ரூ.880 குறைவு
5 hour(s) ago | 2
6 மாவட்டங்களில் இன்று கனமழை
8 hour(s) ago
தீபாவளிக்கு 108 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே தகவல்
8 hour(s) ago | 1