வாசகர்கள் கருத்துகள் ( 76 )
சூடு, சொரணை கெட்ட இந்துக்கள் இருக்கும்வரை இதுபோன்ற பேச்சுக்கள் தொடரும்.
இவர் ஒரு ஈனப் பிறவி. தனது இருப்பை தெரிவிக்க இந்த மாதிரிதான் செய்யவார். விட்டு தள்ளுங்கள்.
ஆனால் சிலுவை அணியலாம், குல்லா போடலாம், என்ன பேச்சு இது
தி.மு.க., வேட்டி கட்டும் போது, பொட்டு வைப்பது, கயிறு கட்டுவது போன்ற ஆன்மிக அடையாளங்கள் கூடாது, என்று கூறும் திமுக துணைப் பொதுச்செயலர் ராஜா அவர்கள் தைரியம் இருந்தால் ஆண் மகனாக இருந்தால் முதல்வரின் மனைவி கோயில் கோயிலாக சென்று கும்பிட்டிட்டு வணங்கி பூஜை செய்வதும் வீட்டிலேயே பூஜை அலமாரி வைத்து கும்பிட்டு வருவதையும் தடுக்க சக்தி உள்ளதா மற்றவர்களை பற்றி அதிகம் கவலைப்படும் இந்த துரோகியை முதலில் கட்சியை விட்டே தூக்க வேண்டும்
இவன் கருத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம். ஏனென்றால் இவர் கட்சியில் ஏதோ கெட்ட நிகழ்வு வரப்போகிறது. அதை மறைக்க இவ்வாறு கருத்து சொல்லி மக்களை திசை திருப்புகிறானுக
திமுகவை திகவிற்கு அடமானம் வைக்கும் செயல்.திமுகவில் உள்ள இந்துக்கள், திகவையும் ராஜாவையும் பொறுத்துக்கொண்டு தான் காலம் தள்ள வேண்டிய நிலை. பரிதாபமாக இருக்கிறது.
Dont ever vote for These kinds of .........
தேர்ந்தெடுத்தால் இப்படி தான் பேசுவார். இனிமேலாவது ஒட்டு போடாதீர்கள்.
A spineless politician from the useless party. Let his party leaders wife react first.
ஆ.ராசா தெரியாமல் பேசி இருப்பார்
இல்லை. ஆணவ பேச்சு. இவர்கள் திருந்துவது பிரம்ம பிரயத்தனம்.