வாசகர்கள் கருத்துகள் ( 8 )
எந்த மந்திரியின் வீட்டு அருகில் ஆவது எம்எல்ஏ வீட்டின் அருகில் ஆவது தமிழ்நாட்டில் மது கடைகள் உள்ளனவா இதெல்லாம் நீதிமன்றத்திற்கு தெரியாதா ஏதேதோ வழக்கை வழிந்து எடுக்கும் நீதிமன்றங்கள் இதை எடுக்கக் கூடாதா கேட்டால் அது கொள்கை முடிவு நாங்கள் தலையிட முடியாது என்பார்கள்
ரயில் நிலையங்களை வேற எடத்துக்கு மாத்தி வெச்சுக்கலாம். இங்கே சட்டம் ஒழுங்கைக் கட்டுப் படுத்த தெரியாதவங்க காரணம் ஆய்ந்து அறிவிப்பாரெம்பாவாய். ரயில்வே எல்லைக்குள் பூந்து குற்றம் செய்பவர்களை நீங்க தண்டிக்கக் கூடாதா? வித்தவுட்டில் வந்தால் அபராதத்திடு நாலு பிரம்படியும் குடுத்துப் பாருங்க.
அப்பா என்று சொன்னால் தான் சத்து பான கடையை இடம் மாத்த யோசிப்பார்கள், உடனடியாக மாத்தணும் என்றால் கட்டிங் கொடுக்கணும் லோக்கல் திருட்டு திமுக ஆட்களுக்கு.
மதுக் கடை என்று சொல்லக் கூடாது மது அரங்கம் அல்லது மதுர அங்காடி என்று தூய தமிழில் சொல்ல வேண்டும். குடிகாரன் என்ற தவறு மது பிரியர்கள் என்பதே சரியான தமிழ் சொல் என மந்திரிமார்கள் சொல்லி இருக்கிறார்கள்.
ரயில் நிலையம் உள் குடிபோதையில் செல்ல அனுமதிக்க கூடாது. உடன் கைது செய்ய வேண்டும். காலி இடத்தில் ரயில் நிர்வாகம் திறந்த வெளி சிறை உருவாக்க வேண்டும். தண்டுவாளம் கடந்தால் கைது நடவடிக்கை முறை வகுக்க வேண்டும். ரயில் நிலையம் சுற்றி குறிப்பிட்ட எல்லை வரை மாநில நிர்வாகம் மது கடை, விடுதிகள் கட்ட ரயில் நிர்வாக முன் அனுமதி பெற வேண்டும் என்பது விதி. ? அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் , தேசிய சாலைக்கும் பொருந்தும். தண்டிக்க ரயில் நீதிமன்றம் ஆரம்பிக்க வேண்டும். ரயில் பணிக்கு அனுப்ப படும் மாநில போலீஸ், ஸ்டேஷன் மாஸ்டர் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். சீனியருக்கு ரயிலில் 50 சதவீதம் கட்டணம் சலுகை உண்டு. ?
எல்லா இடங்களிலும் குற்றம் நடக்க மதுவே காரணம் , அதோடு மன்னரின் மருமகள் நண்பன் கடத்தும் மெத்து சூடோ போன்றவற்றின் நடமாட்டமும் காரணம்
என்ன ஒரு வில்லத்தனமான கோட்பாடு... தமிழக அரசு சாராயக்கடை திறவாமல் வெறும் கடைகள் எப்படி காரணமாக இருக்கமுடியும்...
அப்பா காதில் விழுமா ?