வாசகர்கள் கருத்துகள் ( 18 )
புத்தியை கழட்டி வச்சிட்டு பதிவு போடுறீங்களா கோபால்?
மத்திய பாஜக அரசு ரயில்வே திட்டங்களில் தமிழகத்தைப் புறக்கணிக்கிறது என்பது அப்பட்டமான உண்மை. அதையும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஏற்றுக் கொள்ளாமல் தமிழக அரசைக் குறை கூறுவது கேவலமான செயல்!
தமிழக அரசு நிலம் கையகப்படுத்தித் தராவிட்டால் ரயில்வே எப்படி பாதை அமைப்பு பணிகளை துவங்கும்? பேருந்து கும்பல் முட்டுக்கட்டை போடுவது வெளிப்படையாக தெரிகிறது.
தமிழ்நாடு பஸ் நஷ்டம் அடையும் என்று ரயில்வேக்கு ஒத்துழைப்பு இல்லை .
முன்னாள் அமைச்சர் லல்லு பிரசாத் அறிவித்த சென்னை கன்னியாகுமரிக்கு இரட்டை வழிப்பாதை ரயில் பாதை எப்போது முடிவு பெறும் மேலும் சென்னை கிழக்கு கடற்கரை சாலை மகாபலிபுரம் பாண்டிச்சேரி காரைக்கால் பட்டுக்கோட்டை கீழக்கரை ராமநாதபுரம் சாயல்குடி தூத்துக்குடி ஆறுமுகநேரி காயல்பட்டினம் திருசெந்தூர் உடன்குடி திசையன்விளை வழியாக கன்னியா குமரிக்கு எப்போது ரயில் பாதை அமைக்கப்படும் மதுரை அருப்புக்கோட்டை தூத்துக்குடி ஆறுமுகநேரி காயல்பட்டினம் வழியாக திருசெந்தூருக்கு ரயில் பாதை எப்போது அமைக்கப்படும் தென்னக ரயில்வே துறை மூலம் அதிக வருவாயை ஈட்டி தரும் தமிழகத்திற்கு துரோகம் ஓரவஞ்சனையுடன் செயல் படும் ஒன்றியரசு
தமிழ்நாடு இழிச்சவாயனா
தமிழ் நாட்டு வரைபடத்தில் கோபாலபுரம் இருக்க கூடாது. திருட்டு கட்சி தீய முக வை அடியோடு ஒழித்தால் தான் இந்த மாதிரி விவகாரங்கள் இல்லாமல் போகும். நிலம் ஒதுக்கி கொடுப்பது முதல் லஞ்சப் பிரவாகம்.. ரயில்வே கேட்கிற இடமெல்லாம் திருட்டு தீயமுக ஆளுங்க லவட்டி தன் வசம் வச்சிருப்பானுங்க.
உண்டியல் குலுக்கி பயலுவ தமிழக அரசுக்கு ஜால்ரா அடிப்பாங்க
இவங்க ஆடுற ஆட்டம் ரோடெல்லாம் மேடும் பள்ளமுமாய் இருந்துகொண்டே இருக்கின்றது. நடப்பதற்கும், வண்டியில் சுத்தி_சுத்தி செல்வதற்கும்.. குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு
கமிஷன், கலெக்க்ஷன் கரப்ஷன் இருந்தால்தான் எந்த திட்டமும் தமிழ் நாட்டில் செயல்படும் ல்லையேல் இப்படித்தான் ஏன் திட்டங்களை முடிக்க முடியவில்லை காரணம் என்ன
மத்திய அரசின் எந்த திட்டங்களுக்கும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தடை போட்டு வருகிறது. அதற்கு உடந்தையாக பொறாமை பிடித்த உள்ளூர் அரசியல்வாதிகள் பலவிதமான நரித்தந்திரம் செய்கின்றனர்.