வாசகர்கள் கருத்துகள் ( 33 )
இது எந்த கருணாநிதி
யாரும் 4000 கோடி என்று பேசமுடியாது. சாமானிய மக்கள் ஏதோ தாங்கள் மட்டுமே மழையால் பாதிக்கப்பட்டதாக, அரசியல் தலைவர்களின் இல்லங்கள் நல்ல பாதுகாப்பாக மழையால் பாதிப்பு இல்லாமல் இருப்பதாக எண்ணிக் கொள்ள வேண்டாம் என்ற கருத்தை விதைப்பதற்கு செய்த முயற்சியாக இருக்கும்.
வரப்போகும் 2026 சட்ட மன்றத் தேர்தலை முன்னிட்டு தகுதி வாய்ந்த எல்லாருக்கும் பத்தாயிரம் ரூபாய் வெள்ள நிவாரணம் உண்டு . கூடிய விரைவில் விண்ணப்ப படிவம் வழங்கப்படும்.
கலைஞர் வீட்டு குடும்பத்தினர்களுக்கும் வெள்ள நிவாரணம் உண்டா.
அங்கு சரியா பாருங்க ஒரு கட்டுமரம் மிதந்து போவுது...
சட்டம் எல்லோருக்கும் பொது என்று சொல்வார்கள். இப்ப பாருங்க பெருமழையும் எல்லோருக்கும் பொது. சட்டத்தை ஏமாற்றலாம். ஆனால், பெருமழையை ஏமாற்றவே முடியாது.
கர்மா விடாது. சுத்தி சுத்தி அடிக்குது.
அந்த வகையில் ஸ்டாலின் நேர்மையை பாராட்டலாம் , பாரபட்சம் இல்லாமல் எல்லா இடங்களும் நீரில் மிதக்கின்றன .
ரசித்து சிரிக்க வைத்த கருத்து...
மழை எப்போதெல்லாம் பெய்கிறதோ அப்போதெல்லாம் கலைஞர் வீட்டின் முன்பு தண்ணீர் தேங்கி நிற்கிறது. வயதான தாயாரை அங்கே தனிமையில் தவிக்க விட்டுள்ள பிள்ளைகளுக்கு யார் புத்திமதி சொல்வது? ஸ்டாலின் அல்லது மு க அழகிரி தன் வீட்டில் அவரை வைத்து பராமரிக்க முடியாதா? ஒவ்வொரு அன்னையர் தினம், பிறந்த நாள், திருமண நாட்களில் மட்டும் அவரை சந்தித்து வாழ்த்து பெறுவதும் அதை பத்திரிக்கை டிவியில் விளம்பரம் செய்வது மட்டும் போதுமா?
பெரியவர் போனவுடன் பவர் சென்டர் இடம் பெயர்ந்து விட்டது நிதர்சனமாக தெரிகிறது.
மேலும் செய்திகள்
ராசிபுரத்தில் 2ம் நாளாக காற்றுடன் கனமழை
02-Nov-2024