வாசகர்கள் கருத்துகள் ( 30 )
இவரு குரல் கொடுத்தா ஜனங்கள் அப்படியே கேட்டுகிட்டு வோட்டுப் போடுவாங்கன்னு இன்னும் நம்புறாங்க. ஆளாளுக்கு அள்ளிவிடுறாங்க தேர்தல் சமயத்தில் அவர் இமயமலைக்கு போயிடுவார்,, பாருங்க .
நீ இப்படியே புலம்பு ஓடாத அணில் கூட்டம் இப்படித்தான் பேசும்
இவரின் ரசிகர்களின் வாக்கை கவர அவருக்கு சாமரம் வீசும் அரசியல் வாதிகள் இந்த ஆன்மீக வாதி ஒரு சுயநலவாதி தன் புகழ் தவிர வேறு ஒன்றும் அறியாதவர் ஆன்மீகத்துக்கு எதிரான ஆட்சி நடந்து கொண்டிருக்கும்போது வாயை மூடி கொண்டு வன்மம் பரப்பும் இயக்குனர்களை வாழ வைத்து கொண்டு இருக்கின்றார் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பாட்சா ஓடு இவர் காலம் முடிந்து விட்டது . மீடியா துணையோடு வண்டி ஓட்டுகிறார்
இன்னுமா தமிழகம் இதையெல்லாம் நம்புது....
நடிப்பாற்றல..........?
தங்கள் தலைவர்களை திரையில் தேடும் இளைஞர்கள் இருக்கும் வரை டுமீலு நாடு உருப்படுமா
இந்த நடிகர் இவரை தாங்கி பிடித்த சமுதாயத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும். வீர வசனம் படங்களில் பேசியவர். கோடிக்கணக்கான ஏழை ரசிகர்கள் ப்ளாக்கில் டிக்கெட் வாங்கி இவர் படத்தை திரும்ப திரும்ப பார்த்து சில்வர் ஜூபிலியாக ஏற்றியவர்கள். திரும்ப கைம்மாறு செய்தல் ஈர்த்த செல்வத்துக்கு ஒரு மதிப்பு வரும் ஜீரணம் ஆகும்.
பிரதமர், ரஜினி நடித்த படங்களை மெனக்கெட்டு பார்த்து ரசித்து நடிப்பாற்றலை பற்றி தெரிஞ்சிருப்பாரோ.
அப்போ முரசொலி படிக்கிறவங்க, துக்ளக் படிக்கிறவங்க இவங்களை அவரு கம்பேர் பண்ணுனதை மறந்துட்டீங்க ...... அதனால நீங்க ரெண்டு பேருமே கள்ளம் கபடமற்ற நெஞ்சம் கொண்டவர்கள்தான் .....