வாசகர்கள் கருத்துகள் ( 16 )
It seems this comedy piece is still active. His film has to be sold in the market, so that as and when required, he makes noise. Nothing to worry. It seems he is still s.
முதலில் நீங்கள் எந்த கட்சி சார்பானவர் என்று வெளிப்படையாக சொல்லிவிடுங்கள். ஸ்டாலின் நினைப்பதை உங்களை வைத்து சொல்ல வைக்கின்றார். துரைமுருகன் இன்னும் உங்களோடு கோபத்தில் இருக்கின்றார். சினிமாவில் பல வேஷங்கள். நிஜ வாழ்க்கையிலும் வேஷங்கள். சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வருவது ஜனநாயகத்திற்கு ஏற்புடையது. ஆனால் ஒரு கொள்கையில் இருங்கள்.
Please don't forget me. I am still active in films, doing social service. and always remember me as I am doing very great service to poor peoples
இந்தக் கூத்தாடிய வெச்சு பொறுப்பான கடற்படை ஆபீசர் வேசம் கட்டி படம் எடுக்க எவனாவது தயாராவறாரோ? இப்பவே டிரெய்லர் பில்டப் குடுக்கற மாதிரி இருக்கே.
இந்த மாதிரி வாய்ஸ் கொடுத்து மக்களுக்கு நல்லது செஞ்சா மட்டும் போதுமே. உங்க ரசிகர்களையும் சைக்கிள் பயணம் மேற்கொள்ள சொல்லுங்க...
ஒரமா போய் உட்கார். பெருந்சுயநல வியாதி.
வந்துட்டார் பொதுநல வாதி.
அய்யா வணக்கம், திருவான்மியூர் கடலோரப்பகுதியில் காவலர்களே மது_மாது வோடு வரும் நண்பர்கள்_காதலர்கள் இவர்களை அசிங்கமாக பேசி, அடித்து, மிரட்டி 3000௹ பணம் வாங்குகிறார்கள். பார்ப்பவர்களை எல்லாம் புகைப்படம் எடுத்து, மொபைலை புடிங்கி, பெட்டி கேஸ் போடுகிறேன், காவல் நிலையத்துக்கு வந்து ஃபைன் கட்டி செல் என்கிறார்கள். காவலர்களே அங்கு குடித்துக்கொண்டு மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். அதனால் இந்த கடலோர பகுதியில் வாழும் மக்களுக்கு அந்த கவலை வேண்டியதில்லை. விழிப்புணர்வோடு இருந்து, பணி புரிந்து அதிகார பிச்சை எடுப்பவர்கள் திரிந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் சந்தேகத்திற்குரிய மக்கள் யாரும் நடமாடமாட்டார்கள் இவர்களை தவிர.
கமல்ஹாசன் லைம் லைட்ல இருந்தா இந்த மெண்டல் சங்கீ அத divert பண்ண ஏதாவது சொல்லிவைப்பான் இவனுக்கு கமல் மேல காண்டு ஆக இருப்பான்
சிலருக்கு கடல் தொழில் மீன்பிடி பெயரிலான கடத்தல் நொழில் பாதிக்கப்படுமே… தாய்நாடே தமிழ்நாடு மட்டும் தான் என கொம்பு சீவி விட்டுக்கொண்டிருக்கும் பிரிவினை வாத அரசியல்வாதிகளும் , கட்சிகளுட் இங்கு ஆதிக்கம் செய்யும் வரை தேச துரோக செயல்கள் நடைபெறுவதை தடுக்க இயலாது ..
சிலருக்கு கடல் தொழில் மீன்பிடி பெயரிலான கடத்தல் நொழில் பாதிக்கப்படுமே… தாய்நாடே தமிழ்நாடு மட்டும் தான் என கொம்பு சீவி விட்டுக்கொண்டிருக்கும் பிரிவினை வாத அரசியல்வாதிகளும் , கட்சிகளுட் இங்கு ஆதிக்கம் செய்யும் வரை தேச துரோக செயல்கள் நடைபெறுவதை தடுக்க இயலாது ..