வாசகர்கள் கருத்துகள் ( 25 )
ஒருவருக்கும் நாம் பச்சாதாபபட தேவை இல்லை
FiR has to be registered as per the Act. Arrest is not compulsory.
தனிப்பட்ட விருப்பு வெறுப்பு காரணமாக, அதிகாரிகள் பழிவாங்கப்படுவது, நிர்வாகத்தினை, மிக பெரிய ஆபத்தில் கொடுத்து விடும். இதே முறையில் அவர்கள் திருப்பி பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் என்ன ஆகும் நிலைமை. எனவே, நியாயமான முறையில் வேறு நீதிமன்றத்தில் வைத்து விசாரித்து பாகு பட்டு இல்லாமல் நடவடிக்கை எடுக்கவும் .
இந்த அநீதிபதி செம்மல் மீது காவல்துறை வன்கொடுமை வழக்கு பதிந்து கைது செய்யவேண்டும்.
இந்த வழக்கை வேறு அதிகாரிக்கு மாற்றி டிஎஸ்பி மீது குற்றவாளிகளின் மீதும் நடவடிக்கை மேற்கொண்டு இருக்கலாம். டிஜிபிக்கு கடிதம் மூலம் டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை சமர்ப்பிக்க உத்தரவிட்டிருக்கலாம். நீதி அரசருக்கு மாற்று வழிகள் இருந்தும். அவர் பயன்படுத்தவில்லை.அதிரடியாக இப்படி செயல்படுவது அதிகாரத்தின் உச்சம்.
மான்புமிகு நீதி அரசர் அவர்கள் இந்த வழக்கை வேறு அதிகாரிக்கு மாற்றி டிஎஸ்பி மற்றும் அதனைச் சார்ந்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு இருக்கலாம். டிஎஸ்பி மீது காவல்துறை டிஜிபிக்கு நடவடிக்கை எடுக்கக்கோரி அனுப்பி இருக்கலாம் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை சமர்ப்பிக்க அறிவுறுத்திருக்கலாம் நேரடியாக கைது செய்வது சிறையில் அடைப்பது என்பது அதிகாரத்தின் உச்சம். மாற்று வழிகள் இருக்கும் போது இப்படி அதிரடி செயல்படுவது. நியாயம் இல்லை வழக்குகளை ஒரு வருடத்திற்கு முடிக்காமல் 20 வருடம் இழுத்து வக்கீல்கள் சம்பாதிப்பதற்கு நீதித்துறையை என்ன நடவடிக்கை ??
விடியல் ஆட்சியில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்துமே விதிமீறல்தான் .... சட்டத்துக்கு சவால் விடுபவைதான் ....
பகிங்கிரமாக பொது வெளியில் ஊடக நிருபர்கள் முன்னிலையில் நாங்கள் போட்ட பிச்சை என்று சொன்னதும் நாங்களும் உங்களை போலவா என்று கேட்டதும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வராதா. அதற்கு எந்த நீதிமன்றமும் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்யவில்லையே. என்ன காரணம். வன்கொடுமை சட்டமே தவறாக பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு உள்ள சட்டமாக உள்ளது. அதிலும் எந்த பூர்வாங்க விசாரைணயோ தகவலோ உறுதி செய்யாமல் கைது நடவடிக்கை என்பது வேண்டாத நபர்களை பழிவாங்கும் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது.என்பதை பல நேரங்களில் பார்க்கிறோம். வரதட்சணை மற்றும் மகளிர் வன்கொடுமை சட்டமும் இதே மாதிரியே. இந்த சட்டங்களின் தீவிரமான சில அம்சங்களை மறுபரிசீலனை செய்வது மிக அவசியம்.
பலர் டிஎஸ்பிக்கு ஆதரவாகவும், நீதிபதிக்கு எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளனர். என்னுடைய ஒரே கேள்வி, வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஏன் அந்த டிஎஸ்பி கைது செய்யவில்லை?
FIR is compulsory, not arrest, under the ACT
வரதட்சணை கேஸ் மற்றும் வன்கொடுமை சட்டங்களைமறு பரசீலனை செய்ய வேண்டும்