வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இதெல்லாம் இப்ப தான் தோணுச்சோ
எல்லா திட்டமும் தேர்தலுக்கு கொஞ்ச நாளுக்கு முன்னால தான வரும்
வீட்டுக்கே கொண்டு வந்து தருவதால் பதிலுக்கே சம்திங் வாஙகாம போவார்களா
ரேஷன் பொருட்கள் வீடுதேடி வரும் அடடே ஆச்சரியக்குறி யார் வீடுதேடி வரும்? அடடே கேள்விக்குறி?-
, மதுரை ,தெருகுவாசல்,10கிகி அரிசி போடுகிறார்.ராஜன்பக்க்கேரி பின்புறம்,இதுவரை ஏந்த பதில் இல்லை
இருபது ஆண்டுகளுக்கு முன்பே விஜயகாந்த் கொடுத்த வாக்குறுதி..
வீடுகளுக்கு சென்று பொருள்களை விநியோகிக்கும் இவர்களை யார் கண்காணிப்பது. மொத்தமாக அனைத்தும் கேரளாவுக்கு விலங்குகளுக்கு உணவாகத்தான் போகிறது.
இன்னும் நூறு வருசத்துக்கு ரேசன் கார்டு பிச்சைக்ஜாரங்களா வெச்சிருக்கும் ஒன்றிய, மாநில அரசுகள்.
நேரில் சென்று வாங்கினால் ஊழல், இனி கேட்கவே வேண்டாம். அது சரி, ரேஷன் பொருட்கள் தேவைப்படுவோருக்கு செல்கிறதா இல்லையா என்பதை அடிக்கடி ஆய்வு செய்வதுண்டா? தேவையற்றவர்கள் பலர் ரேஷன் பொருட்களை வாங்கி விற்று லாபம் சம்பாதிக்கின்றனர் என்று தெரிய வருகிறது. வறுமையே ஒழிந்துகொண்டிருக்கும் நிலையில் இம்மாதிரி ரேஷன் முதலிய சலுகைகளை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தப்பட்டு மக்கள் வரிப்பணம் பல வகைகளில் கொள்ளைபோவதை தடுக்க வேண்டும்.
டெல்லியிலே ஒருவர் இருந்தார் முதல்வராக. அவர் கொண்டுவந்த பாணியிலே இங்கே இவரும் நகர்கிறார். அங்கே மதுபானக்கொள்ளை. இங்கே டாஸ்மாக் மற்றும் கனிமவளக்கொல்லை.. முடிவும் ஒன்றாகவே?