வாசகர்கள் கருத்துகள் ( 88 )
பெண்களை இழிவுபடுத்தும் எந்த போக்கிரிராஜாக்களையும் நாம் ஒரு போதும் ஆதரிக்கக்கூடாது.மஹாபாரதத்தில் கர்ணன் நல்லவன் என்பதைக்கூட நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம் .காரணம் ஒரு பெண்ணை மானபங்கப்படுத்தும்போது இந்த கர்ணனும் அதை பார்த்து ரசித்துக்கொண்டுதான் இருந்தான் கர்ணன் வள்ளலாக இருக்கலாம் ஆனால் அவனும் சபையில் ஒரு குற்றவாளியே அதுபோல ராவணனும் ஒரு மாபெரும் குற்றவாளியே ஆவான்.
மாற்றான் மனைவியை அபகரித்தல் முன்னோடி ஒரு மாடு மிரளும் கலர் துண்டு. அயோக்கிய தனத்திற்கு அஞ்சா நெஞ்சினன்கள் இந்த கும்பல். பஞ்சமாகா பாதகங்களை செய்ய அஞ்ச மாட்டார்கள். மாற்றான் நிலம் பொண்டாட்டி செல்வம் அபகரிப்பதில் கில்லாடிகள்.
பெண்னை கோழை போல் கடத்தி வந்தவன் அவனை அரக்க குணம் கொண்டவன் என்பதில் தவறுயிருப்பதாக தெரியவில்லை. மேலும் தமிழர் நாகரீகத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற வரை வாழ்க்கை முறையில் வாழ்ந்து வந்தனர். ராவணன் பார்க்க குணம் கொண்ட பிராமணன். உஙகளுக்கு தான் பிராமணன் என்றால் வேப்பங்காயாய் கசக்குமே சைய்மன் என்ற நீஙகள் சார்ந்துள்ள உணமை மதத்தை மறைத்து வாழும் சீமான் அவர்களெ.
சீமான் போன்ற முட்டாள்களை எப்படித்தான் தமிழ் நாட்டினர் சகித்துக் கொள்கிறார்களோ ? இவரின் பேச்சு வந்தேறி டிராவிடனிடம் தமிழர்கள் ஆயுள் அடிமைகளாக உள்ளதையே காண முடிகிறது . உண்மையில் தமிழினம் தமிழ் நாட்டில் உள்ளதா ? அல்லது மற்ற நாடுகளில் குடியேறி விட்டார்களா ? அல்லது அழிந்து விட்டதா ?
இதிகாச ராவணனை அவமதிக்கக்கூடாது. மாற்றான் மனைவியை கவர்ந்து சென்ற ராவணர்கள் நாட்டில் உள்ளனர் அரசியல் தலைவர்கள் உட்பட அவர்கள் கொடும்பாவியை எரிப்பதில் தவறு இல்லை. இவர்களை சீமான் அவர்களால் களம் காணமுடியும். ஆனால் அவமானத்தை சுட்டிக்காட்டும் தைரியம் இல்லை.
ராவணனை ஒத்துக்கொண்டால் ராமரையும் ஒத்துக்கொள்ளவேண்டும். அப்படியானால், புராணத்தயும் ஒப்புக்கொண்டு ராவணன் ஒரு வடநாட்டு பிராமணர் என்பதையும் ஒத்துக்கொள்ளவேண்டும். மேலும் தன் சாபம் போக்க, ஜெய-விஜய ஒருவரின் பிறவிதான் இந்த ராவணன். எப்படி திராவிடம் பொய்யோ அதேபோல இனொரு பொய் தான் ராவணன் தமிழர் எனது.
இராவணன் உண்மையில் ராமனின் எதிரியே அல்ல. தனது சாபம் நீங்குவதற்காக பக்தர்களாக நூறு முறை பிறவி எடுப்பதை விட கடவுளின் எதிரியாக மூன்று முறை பிறவி எடுப்பதே மேல் என்று எண்ணும்................ விஷ்ணுவின் துவாரபாலகர்களில் ஒருவரே இராவணன்.
உங்களின் உண்மையான கரூத்து ஒரு சிலருக்குமட்டுமே தெரியும் .நன்றி வாழ்த்துக்கள் .
Ravanan is a singhalan not a Tamil race . Moreover seeman not knowing anything about ravanan, he support ravanan for anti Brahmin votes / periyar votes
ஐயோ ஐயோ ராவணன் தமிழனே அல்ல பீகாரி. ஒரு பேச்சுக்காக தமிழனாகவே வைத்துக்கொண்டாலும், பிறன் மனைவிக்கு ஆசைப்பட்டவன் பிறன் மனைவியை கள்ளத்தனமாக கவர்ந்த கோழை. நம் வீட்டில் ஒருவன் திருடி விடுகிறான் என்று வைத்துக்கொள்வோம் அவன் ஒரு தமிழன் என்று தெரிய வருகிறது. அவன் தமிழன் என்பதற்காக அவன் மீது போலீசில் புகார் கொடுக்காமல் இருந்துவிடுவோமா? கண்றாவி. சிந்தனை ஏன்தான் இப்படி போகிறதோ?
useless felllow. Here thounds of problems torturing people. Particulary corruption. Against corruption he has done nothing so far. He himself a part of corruption. People shall ignore him.