வாசகர்கள் கருத்துகள் ( 16 )
2026தேர்தல் வருதே ...பணம் பணம்,,,
அந்த ஆழ்வார்கள் இவரை காப்பாத்திடுவாங்க. கொள்ளை அடிச்ச பணத்தில் ஒரு பர்சண்ட்டை ஆழ்வார்கள் ஆராய்ச்சி மையத்துக்கு குடுத்த ரட்சகராச்சே.
என்னது... அபராதம் மட்டுமே ரூ.908 கோடியா? அப்படி என்றால் அதைவிட பலமடங்கு ஊழல் செய்திருப்பான் அவன். கொடுமை என்னவென்றால், அந்த அளவுக்கு ஊழல் செய்தவனுக்கு விருது வழங்குகிறது கட்சி. ஆமாம், போதைப்பொருள் கடத்தலில் முக்கிய பங்கு உள்ள ஜாபர் சாதிக்குக்கே காவல்துறை அதிகாரியின் மூலம் விருது வழங்கியவர்களாயிற்றே இந்த திமுக.
இன்னொரு முட்டுசந்து யுனஸ்கோ விருது. தனக்குத்தானே மெடல் குத்திக்கிறதில் கில்லாடிங்க.
சரியான விருது...பிணவறையில் பணத்தை பதுக்கி வைத்து கொள்ளை அடித்தவருக்கு சர்க்கரையை எறும்பு தின்றது என்று கொள்ளை அடித்தவரின் பெயரில் விருது...சூப்பர் மாடல்..
தட்டி கேட்க ஆளில்லேன்னா தம்பி சண்ட ப்ரசண்டன் -
திராவிட ஊழல் தூண்களை மத்திய விசாரணை அமைப்புகள் வலுவிழக்க செய்தால் போதும். திராவிடம் தானே வீழிச்சி அடையும். தமிழகத்தில் பல லட்சம் கோடி பணம் திராவிடரிடம் சிக்கியுள்ளது? தற்போதைய தேர்தல் முறையில் மம்தா, திமுக, கெஜ்ரிவால், விஜயன் போன்றோரை அகறுவது கடினம். ஊழல் வலையில் சிக்கி தவித்தால் புதிய சிறந்த தலைமுறை உருவாகும்.
வூழல் நாயகன்களுக்கே கலைஞர் விருது கொடுக்கப்படும்.
“ஆயிரம் இருந்தும் ,வசதிகள் இருந்தும்”
சாராய ஆளை , கல்வி நிறுவனங்கள், தொட்டுக்கொள்ள 'ஆழ்வார்கள் ' என்று வாரிவாரி சம்பாதித்து தேர்தல்களில் sponsor செய்த 'வள்ளலுக்கு' இதுகூட செய்ய வேண்டாமா ?