வாசகர்கள் கருத்துகள் ( 47 )
மும்பு கருணாநிதி அவர்கள் ஒரு சட்டம் கொண்டு வந்தார். பள்ளி மாணவர்கள் எல்லோருக்கும் பாஸ் போட வேண்டும் மேலும், புத்தகத்தில் chapter முடிவில் கொடுத்திருக்கும் கேள்விகள் மட்டும்தான் கேட்கவேண்டும் . [பொழுது அமைச்சர்,pada புத்தகத்தையே மாற்றி, சாப்டர்கள் குறைக்க சொல்கிறார்.பலே ஐடியா போஙக .
கணிதம் மற்றும் அறிவியலும் மாணவர்களுக்கு சிறிது கடினமாக இருப்பதால் இவ்விரண்டையும் நீக்கிவிட்டு பெரியாரின் வாழ்கையியல், கருணாநிதியின் களவியல் போன்ற அறிவுசார்ந்த பாடங்களை சேர்க்கலாம்.
இதற்கு எதற்கு தேர்வு வைத்து நேரத்தையும் பணத்தையும் செலவழிக்க வேண்டும் பேசாமல் வந்தாலே பாஸ் என்று சொல்லிவிடலாமே அந்த லட்சணத்தில் தான் இருக்கிறது கல்வி
புத்தகமே வேணங்க
இப்படியெல்லாம் குண்டக்க மண்டக்க யோசித்து செய்வதைவிட தேர்வே இல்லாமல் அணைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றார்கள் என அறிவித்துவிடலாமே....
திராவிடமாடல் கட்சி சாதனை
பேசாமல் தமிழ் தேர்வையே குறைத்து விடுங்க
பயங்கர சமாளிப்பு. இவர்கள் தமிழ் பணி கொடியேறுகிறது.
அடுத்த தலைமுறைக்கு துண்டு சீட்டு வைத்து பேச தெரிந்தால் போதும், அப்ப தானே , நாளைய சரித்திரத்தில், நமது முதல்வர் துண்டு சீட்டு வைத்து ஓட்டி, ஆட்சி புரிந்தார் அப்டின்னு பேச மாட்டாங்க, வரும் தலைமுறையே துண்டு சீட்டு கும்பலா மாத்திட்டா.. ஒரு பய நாளைக்கு நம்ம முதல்வரை நாக்கு மேல பல்ல போட்டு, துண்டு சீட்டு அப்டின்னு சொல்ல முடியாது இல்லையா? எப்படி ஒரு அருமையான திட்டம், வாழ்க தமிழ்.
இது தமிழர்களுக்காக அல்ல - தமிழர் அல்லாத மற்ற திராவிடர்களின் பிள்ளைகளுக்காக, தெலுங்கர்கள் கன்னடர்கள் மலையாளிகள், உருதர்கள் - இவர்களுக்காக, சும்மா தமிழ் பரிட்சையில், பேப்பரை பெயர் மட்டும் எழுதிக் கொடுத்ததால் பாஸ் போட்டு, அரசு வேலைக்கு தகுதி ஆனவர் ஆக்குவதற்காக . . . இதுதான் தமிழை வளர்க்கும் திருட்டு மாடல் என்பது . . .
கல்வி கண்ணை திறந்தவர் காமராஜர். தற்போது அதே கண்ணில் மண்ணை அள்ளி போடுவது திராவிட மாடல்...