வாசகர்கள் கருத்துகள் ( 16 )
உதயநிதி எப்போது ??
இவர் பேசியதைக் கூட பொறுத்துக் கொள்ளலாம்.ஆனால் இவர் பேச்சுக்கு தமிழக பாஜகவினர் ஒருவர் கூட கண்டனம் தெரிவிக்காதது மிகப் பெரிய குற்றம்! தமிழக மக்கள் மீது அவ்வளவு அக்கறை உள்ள கட்சி பாஜக!
அவர் பேசியது உண்மை என்று NIA சென்னையில் செய்த கைதுகள் நிரூபித்தன. உன்னை போன்ற கொத்தடிமை, அந்நிய நாட்டு மத சொம்பு தூக்கிகளுக்கு தான் உண்மையை ஒத்துக்கொள்ள முடியவில்லை. கோவை குண்டுவெடிப்பை சிலிண்டர் வெடிப்பு என்று சொன்ன அறிவாளிகள் தானே நீங்கள். உண்மையில் பயங்கரவாதிகளை தமிழகத்தில் வேரூன்றவிட்டதற்கு , திருட்டு திராவிட கொத்தடிமைகளும்தான் மன்னிப்பு கேட்கவேண்டும்.
ஆ ராசா, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேச்சுகளுக்கு திமுகவினரிடமிருந்து கண்டனமேதும் வரவில்லை. ஆனால் பதவிகளில் தொடரும் கேவலம். தீப்பொறியார் வளர்த்த கழகமாயிற்றே.
தமிழக மக்கள் சார்பாக ஒத்துக்கொள்ள இந்த வக்கீல் யார்
வழியில் அசுத்தம் செய்வானேன் அதை வாரி கொட்டி அசிங்கப்படுவதேன்.
கொத்தடிமை நாரயாணன் முத்து, இப்படி எழுத வெட்கமா இல்லையா? உன் கண்களுக்கு NIA சென்னையில் செய்த கைதுகள் கண்ணில் படவில்லையா? அமைச்சர் மன்னிப்பு கேட்டாலும் உண்மையை யாரும் மறைக்க முடியாது.
இனிமே தென்கிழக்கு பக்கமா தல வெச்சு படுக்காது இந்த அம்மணி ..... எல்லாம் எடியூரப்பா பார்த்துக்குவாரு .....
ரொம்போ நல்லா பார்த்துப்பாரு
இனி வாயை பொத்திக்கொண்டு இருக்கவேண்டும். பேசும்போது என்னபேசுகிறோம் என்று யோசித்து பேசவேண்டும்.
கொத்தடிமை ரமேஷ் சென்னையில் NIA செய்த கைதிகளை படிக்கவில்லையா? அமைச்சர் நாகரீகம் கருதி மன்னிப்பு கேட்டுஇருக்கிறார்.
நூறு சதவீதம் உண்மையைப் பேசிவிட்டு மன்னிப்புக் கேட்பது தகாது. மூர்க்க தீவீரவாத ஆட்களுக்கு தீயமுக ஊக்கம் தருவது உண்மைதானே?
சரியாக சொன்னீர்கள் அய்யா.
ஏதோ ஒன்றை அடிப்பானேன் ஏதோ ஒன்றை சுமப்பானேன் என்று சொல்வார்கள், அது உண்மை தான்!
அப்போ தமிழகத்திலிருந்து போனவர்கள் அந்த ஏதோ ஒன்றா ????
இதே தொனியில் ராகுல் காந்தியின் வழக்கு விடுவிப்புகளையும் பதிவிட்டால் ஒரு சமநிலை தெளிவாகும்