வாசகர்கள் கருத்துகள் ( 37 )
அப்படி இருக்கிறவர் / இருந்தவர் , எதற்காக தன்னோட பிரியாவிடை அறிக்கையில் மதவாத சக்தியை மாவட்டத்தில் பரவ விடாமல் தடுத்தேன் என்று புளகாங்கிதம் அடையவேண்டும் ?
நீங்க தியாகி இல்லையே என்னாச்சி?
கன்னியாகுமரி மாவட்டத்துக்காரங்க இப்படி தான். சில நேரங்களில் வணங்காமுடிகள். நாஞ்சில் மனோகரன் ஒரு தடவை கட்சியில் இருந்து கொண்டே கருணாநிதியை எதிர்த்து கருவின் குற்றம் என்று கவிதையே எழுதி விட்டார்.
correct
அதாவது நல்ல செயல்திறன் உள்ளவர்கள் இந்த ஆட்சியில் டம்மி பீஸ் என்று சொல்லி தொலைக்க வேண்டியதுதானே .
அதாவது நல்ல செயல்திறன் உள்ளவர்கள் இந்த ஆட்சியில் டம்மி பீஸ் என்று சொல்லி தொலைக்க வேண்டியதுதானே .
நீக்க பட்டதுக்கு காரணம் உதயநிதிக்கு உன்னை பிடிக்கல..
பதவிக் கொழுப்புல பால் கொழுப்பை திருடினீங்க. பால் ல தண்ணி கலந்து யாவாரம் செஞ்சிங்க. இப்போ கலந்த தண்ணிக்கு புள்ளி விவரம் சொல்றீங்க. ஆனா, எங்களுக்கு கிடைக்குற தகவல் வேற மாதிரியில்லா இருக்கு. து மு வோட அத்தைக்கு ஜாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் ரொம்ப உதவி செஞ்சதாகவும் , சொல்லப்போனா அத்தைக்காக மேலிடத்துலேயே உளவு பார்த்ததாகவும் அதுநாலதான் சீட்டு கிழிஞ்சுதுன்னு தகவல் கசியுதே அண்ணாச்சி.
இவர் மாவட்ட மக்களுக்கு எதுவும் செய்தது இல்லை,தான் மகனுக்கு நல்ல வளர்ச்சியை கொடுத்து விட்டார்.கனிமம் நாடகம் இத்துடன் முடிந்தது விட்டது.
இதற்க்கு ஒரே காரணம் இவர் ஒரு நல்ல மனிதராக செயல்பட்டார் , நான் நேரில் கண்டு அனுபவித்ததை இங்கு பகிர்கிறேன், கிடக்கோ என்ற ஒரு அமைப்பில் கலைவாணர் அரங்கில் ஒரு மிகப்பெரிய விழா அதைக் காண வந்த வந்தவர் இந்த உண்மையான மனிதர், இவர் எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் சாதாரண மனிதராக , ஜாதி மத வெறி , மொழி வெறி இல்லாமல் , எல்லா ஸ்டால் களுக்கும் விஜயம் செய்து , ஒரு மனிதராக மக்களோடு மக்களாக சேர்ந்து கொண்டு , எல்லோரது பாராட்டையும் பெற்றார், இதுதான் இவர் செய்த மிகப்பெரிய தவறு ,
உண்மையான மனித திருடன் என்று சொல்ல வருகிறீர்களா?