வாசகர்கள் கருத்துகள் ( 8 )
நாலறை வருசமா நல்ல கொறட்டை விட்டு தூங்கி இப்ப சட்ட போராட்டம் கிட்ட போராட்டம் நடத்த போறோமென்று கதை விடுவதை விட்டு உதயநிதியிடம் அந்த ரகசியத்தை கேட்டு நீட்டை ஒழிக்கவும்.
வெங்காயத்தை உரித்தால் என்ன கிடைக்கும் அது போலத்தான் நீட் தேர்வு தீர்மானம் நீர்த்துப்போகும். பிம்பிலிக்கி பிளாப்பி.
பேரணி, கையெழுத்து இயக்கம், ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி, ஆறு மணி நேர உண்ணாவிரதம் இதெல்லாம் கருணாநிதி ஸ்டைல். எதற்கு எடுத்தாலும் அனைத்து கட்சி கூட்டம் இது ஸ்டாலின் ஸ்டைல்
ஏம்பா டக்ளஸ், இன்னும் உன்னை தமிழக மக்கள் நம்புவாங்கன்னு எதிர்பாக்கற? உன்னாலும் முடியாது, பொய் சொன்ன உன் மவனாலும் முடியாது. இந்த வருடம் உம் ஆட்சியின் இறுதி வருடம். பொய், பித்தலாட்டம், ஏமாற்றுதல்,கனிமவள கொள்ளை, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, ஊழல் இவையனைத்தும் சேர்ந்தது தான் திமுக
திமுக அரசு, ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளில், நீட் தேர்வுக்காக நீதிமன்றம் செல்லாமல், தீர்மானம், அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று ஏன் மக்களை ஏமாற்றுகிறது?
முதல்வருக்கு ஒரே ஒரு கேள்வி. நீட் தேர்வு எழுதாமல் மருத்துவப்படிப்பு முடித்து, மருத்துவர் ஆகும் ஒரு மருத்துவரிடம் நீங்கள் மருத்துவம் பார்ப்பீர்களா, ஒருவேளை உங்களுக்கு உடம்பு சரியில்லாமல் போனால்...? ஒரு சிறு இருமல், தும்மல் என்றாலும் அப்பல்லோ போன்ற பெரிய பெரிய தனியார் மருத்துவமனைகளைத்தானே நீங்கள் விரும்பி செல்கிறீர்கள். அங்குள்ள மருத்துவர்கள் இந்த நீட் தேர்வு எழுதித்தான் மருத்துவர்கள் ஆனார்கள் என்று நீங்கள் யோசித்தீர்களா?
இன்னும் எவ்வளவு காலம் நீட்டை வைத்து அரசியல் செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை. உச்ச்நீதி மன்றம் சென்று ஒரு முடிவுக்கு வந்தால் நல்லது
வெத்து தீர்மானம்.