வாசகர்கள் கருத்துகள் ( 6 )
Office of Hon. Governor Would certainly note this
உதயநிதி தான் அந்த சாறுன்னு ஊரே பேசுது. உதயநிதிக்குதான் வேலை பார்த்தான் அப்படின்னு சொல்லுது. இந்த விஷயத்தை திசை திருப்புவதற்கு கவர்னர் விஷயத்துல நீங்க போராட்டம் நடத்துறீங்க. ஆமா சட்டமன்றத்தில் நடக்கிறத வெளிப்படையா மக்களுக்கு தொலைக்காட்சியில் காண்பிக்கணும்னு கவர்னர் சொல்றாரே அதை ஏன் செய்ய மாட்டேங்கிறீங்க ? இதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க. அப்பதானே உள்ளாரா நடந்ததை திரிச்சி வெளியில் வேற மாதிரி பேசலாம்ன்னுதான. திமுக அதிமுக வேல்முருகன் எல்லா பயல்களும் கூட்டு களவாணிகள்.
ஒருத்தராவது தேசிய கீதம் இணைக்கப்படுவது குறித்து அதற்கென உள்ள விதிமுறைகள் குறித்து வாய்திறப்பதில்லை.
என்ன தயா? பாஜக வாக்கு வாங்குவது பற்றி உனக்கு என்ன கவலை?
தயாநிதி சார் , கவர்னருக்கே பேச கூடிய அதிகாரம் இல்லையென்றால் அந்த பாட்டி செய்தது சரியே என்று தான் தோன்றுகிறது
ஒரு தமிழ் பெண், மாநிலத்தின் குடிமகள் அரசின் பல்கலை கழகத்துக்குள், அரசு கட்சியின் அமைப்பாளன் ஒருவனால் பலாத்காரம் செய்யப்பட்டபோது போராட முன்வராத, அந்த கொடுமைக்கு சப்ப கட்டு கட்டிய இந்த ஜால்ரா, ஊழல், கேடு கேட்ட அரசியல் வாதிகள் , தமிழ் தாய்க்கு ஏதோ இழுக்கு நடந்ததை போல் போராடுகிறார்கள் . இதை தமிழ் மக்கள் வேடிக்கை பார்ப்பதுதான் வெட்க கேடு . பாதிக்க பட்ட பெண்ணுக்கு நீதி வழங்க கோரி போராடுபவர்களை தடை செய்தும் , சிறை செய்தும் வேடிக்கை பார்க்கும் காவல் துறை, கவர்னரை இழிவு படுத்தும் இந்த கிளர்ச்சியாளர்களை எப்படி அனுமதித்தது ?