வாசகர்கள் கருத்துகள் ( 25 )
உண்மைகளை சொல்வதில் தவறில்லை
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஊழல் நடக்கின்றது, அரசியல் வாதிகள், அரசு அதிகாரிகள் இருவரும் கூட்டாகவும், தனியாகவும் ஊழல் சர்வ சாதாரணமாக நடக்கின்றது,
அது ஒரு டாப் -டு- பாட்டம் நெட் ஒர் க்குங்கோ. வயசு 58ங்கோ. ஆனால் டமில் நாட்டுல மட்டும் ரிட்டியர்மெண்டு என்பதெல்லாம் அதுக்கு கெடியவே கெடியாதுங்கோ. செழிச்சிக்கிட்டே கொழிச்சுக்கிட்டே இருக்குமுங்கோ. டாப் டு பாட்டம் நெட் ஒர்க்குங்கோ. டாப் டு பாட்டம்.
சிக்கியவர்கள் முதலிடம்,
லஞ்சம் வாங்குவதில் திமுக ஆளும் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது என்பது கேவலமாக உள்ளது. அரசு ஊழியர்கள், அதிகாரிகள் எல்லாம் திமுகவின் ஊழியர்களாக மாற்றப்பட்டு விட்டனர்.
லஞ்சப் பேர்வழிகளின் புகலிடமாக தமிழ்நாடு மாறியிருப்பது வருத்ததிற்குரிய விசயம்.
போட்டி போட்டு வாங்குங்க லஞ்சம். ஏற்கனவே அரசாங்கம் வரி வரினு புடுங்குது. மிச்சத்தை நீங்க புடுங்கீருங்க.. லஞ்சம் வாங்குற ஒருத்தனும் நல்லாவே இருக்க மாட்டானுங்க.. அவங்க வயித்தெரிச்சல் சும்மா விடாது.. எல்லாத்தும் லஞ்சம் லஞ்சம்னு வாங்கி என்ன பன்ன போறீங்க..
ஆர்டிஓ ஆபீஸ்ல அதிகமா லஞ்சம் வாங்குறாங்க அத பத்தி சொல்லலியே இதுல லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு பங்கு இருக்குமா இதனால கூடவும் ஆர்டிஓ ஆபீஸ்ல நடக்குற ஊழல் பற்றி லஞ்ச ஊழல் பற்றி யாரும் பேச மாட்டாங்க வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் அதிக லஞ்சம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் இதைப் பற்றி கொஞ்சம் எடுத்து போடுங்க
வருவாய்த்துறை ஒன்றிய அரசின் கீழ் வேலை செய்கிறது. நேரடியாக சொல்லப்போனால் பாஜக ஊழல் செய்திருக்கிறது.
ஒருவன் கையில் நூறு ரூபாயுடன் மிக உயர்தர அசைவ உணவகத்தில் நுழைந்து இஷ்டப்பட்டதை எல்லாம் தின்று தீர்த்தான். இறுதியில் பணம் இல்லை என்று தெரிந்தவுடன் போலீசில் பிடித்து கொடுத்தார்கள். அவன் தன்னிடம் இருந்த நூறு ரூபாயை அந்த போலீசுக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு சந்தோஷமாக சென்று விட்டான்.
இது டாப்பு தான்.