வாசகர்கள் கருத்துகள் ( 35 )
ராகுலு போல இவரும் ஐஸ் ப்ருட்டு சப்பி.
சக மனிதனை சாதி பார்த்து, துரத்தி துரத்தி அடிக்கும் காட்சிகளை வேரோடு தூக்கி ஏறிய வேண்டும்.
போச்சு பிளாஸ்டிக் சேர் பிடுங்க பட போகுது
அப்ப ....
இந்த விசயம் முதலாளிக்கு தெருஞ்சா கோபப்பட மாட்டாரா????அனைத்து விசயமும் அவருக்கு எதிராவே இருக்கே...
இதை உங்க முதலாளியான ஆளும் கட்சி தலைமையிடம் சொல்லுங்க சார்.
அப்படியே ரவுடி கட்சிகளுக்கும் தடை விதிக்கவேண்டும்.
கோபாலபுரம் குடும்பத்துக்கு அடைப்பு எடுக்கும் குழுவின் தலைவர் திருமா அவர்களே, இது அப்பாவாகிய உங்கள் முதலாளிக்கும், துணை அப்பாவாகிய இளவரசருக்கும் பொருந்துமா? முதலில் நீயும் உன் கூட்டமும் ரோட்டில் செய்யும் ரௌடித்தனங்களுக்கு தடை விதிக்கணும்.
அமைதியானமுறையிலும், தகுந்த முன்னேற்பாடுகளுடனும், கட்டுப்பாட்டுடனும் நடத்தமுடியுமென்றால் எதையும் செய்யலாம். சில கட்சிகளில் தொண்டர்கள் சாலையில் பேரணிக்கு செல்லும்போது செய்யும் அராஜகம், தங்களது வாகனங்களுக்கு வழிவிடவில்லையென்றால் மற்ற வாகன ஓட்டிகளை மிரட்டுவது போன்ற செயல்களை செய்யும் தொண்டர்களை கொண்டுள்ள கட்சிகளால் மக்களுக்கு இடையூறில்லாமல் அமைதியாக எதையுமே செய்யமுடியாது. தனது வாகனம் சாலையில்செல்லும் மற்றொரு வாகனத்தில் இடித்தற்காக அந்த வாகன ஓட்டியை துரத்தி கொலைவெறியுடன் பல தொண்டர்கள் தாக்குவது, மாநாட்டின் முடிவில் அமர்ந்திருந்த நாற்காலிகளை தூக்கி உடைத்தெறிவது போன்ற தொண்டர்கள் உள்ள கட்சிகளால் எதை அமைதியான முறையில் செய்யமுடியும். சமீப காலமாக திரைப்பட படப்பிடிப்புபோல நடத்தப்படும் மாநாடுகள் அதற்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பிரியாணியும், குவாட்டரும், பணமும் கொடுத்து அழைத்துவரப்படும் தொண்டர்கள் கூட்டங்களைப்பற்றி எந்த கட்டுப்பாடும் தேவையில்லையா? இவைகளுக்கு ஆகும் செலவுகளுக்கு பணம் கட்டாயமாக வசூல் செய்யப்படுவதில்லையா? அதற்க்கும் கட்டுப்பாடுகள் தேவை. தங்களால் செய்யமுடியாத்தை வேறு எந்தக்கட்சியுமே செய்யக்கூடாது என கூறுவதும் சரியில்லை
முதல்வர் ஸ்டாலின் அவர்களை நேரடியாகவே எதிர்க்கிறார் போல் தெரிகிறது. முதல்வரோ துணை முதல்வரோ மக்களை சந்திக்க வருவதும் அவர்கள் குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பதும், முதல்வரின் கடமை. அப்படி அவர்கள் மக்களை சந்திக்க வரும்போது மக்கள் திரண்டு வந்து கை அசைத்து வாழ்த்துவார்கள். அது ஒரு ரோட் ஷோ தானே. அதை தடை செய்ய வேண்டும். திமுகவிற்கு மக்கள் ஆதரவு பெருகிவிடகூடாது என்று வஞ்சகமாக பேசுகிறார் திருமா. உண்ட வீட்டிற்கே ரெண்டகம் செய்வது போல் உள்ளது இவரது பேச்சு.
மேலும் செய்திகள்
டி.ஐ.ஜி. பேர் சொல்லி 'கல்லா' கட்டும் 'கில்லாடி'
04-Nov-2025