வாசகர்கள் கருத்துகள் ( 24 )
பார்த்து பக்குவமா பேசுங்க , செந்தில் விஜய் கட்சிக்கு போயிட்டா உதவி CM ஆயிடுவாரு , அப்புறம் உங்களோட லண்டன் கல்லூரிக்கு தான் நீங்க CM ஆக முடியும்.
ஒரு சாதாரண வங்கி கிளார்க்காக வேலை செஞ்சி, பல கோல்மாலைகளை செஞ்சி, ஒரு கொலைக்குற்றத்தில் சிக்கி, லண்டனில் ஒரு பெரிய மாளிகை வாங்கியது எப்படி என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியபோது அவர் மீது அவமதிப்பு வழக்கு போடுவேன் என்று எகிறினீர்களே! அந்த விவகாரம் என்ன ஆனது? ஐ டீ மற்றும் ஈ டி இந்த கேஸை கையிலெடுத்ததா? அண்ணாமலை இந்த கேசில் ஆர்வம் காட்டினாரேஅவர் போன பின்பு தமிழகம் பஜாக ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளதே, ஏனோ?
திமுக மைனாரிட்டியாக இருந்த போது இவர்கள் ஆட்சியில் பங்கு கேட்கவில்லை. இனிமேல் ஒன்றும் வாய்ப்பு இல்லை... இப்போது கூட ஒரு வாரியம் கூட இல்லை.
அடுத்த தலைவர் பதவியை புடிக்க எல்லோரும் டில்லிக்கு ஓடவெச்சிட்டியே ர வு டி செல்வம்.
இந்திரா காலத்திலேயே பாராளுமன்றம் எங்களுக்கு மாநில சட்டசபை உங்களுக்கு என்று தீர்மானம் போட்டாயிற்று. இப்போ கூவி என்ன பயன் செல்வப்பெருந்தகை அய்யா .
ஒரு காலத்தில் தேசிய கட்சியாக இருந்து விட்டு இன்று ஒவ்வொரு மாநில கட்சியுடனும் பிச்சை கேட்டு சீட் கேட்கவேண்டியுள்ளது. பிச்சைக்காரர்கள் தேர்வு செய்பவர்களாக இருக்க முடியாது. முப்பத்து நான்கு ஆண்டுகளுக்கு முன் வாஜ்பாய் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது ராஜ்ய சபாவில் சோனியா காந்தி பாஜபாவை பார்த்து நகைத்தார். அப்போது வாஜ்பாய் காலம் வரும் போது மக்கள் உங்கள் கட்சியை எப்படி ஏளனம் செய்கிறார்கள் என்பதை நீங்களே காண்பீர்கள் என்கிறார். தீர்க்கதரிசி
உங்க மூத்த தலைவர் இளங்கோவன் வந்தால் , குடுக்குற பஞ்ச் உன் உடம்பில் எங்க விழும் என்பது யாருக்கும் தெரியாது.
1980 திமுக காங்கிரஸ் கூட்டணி அமைந்த போது காங்கிரஸ் 110 தொகுதியிலும் திமுக அதற்கும் குறைவான இடங்களிலும் போட்டியிட்டன. இப்போ எம்எல்ஏ சீட்டுக்காக கெஞ்சும் நிலை. இப்போ அதிகாரத்தில் பங்கு கேட்டால் கெட் அவுட் தான். பீட்டர் அல்போன்ஸ் தான் திமுக ஆட்சியே காமராசர் ஆட்சிதான் என்கிறார். காமெடிக்கு குறைவில்லை.
அறிவாலய அடிமைகளுக்கு இம்ம்புட்டு வீரமா...கூடாதய்யா கூடாது...அப்புறம் தலைவர் பதவியை இழக்க வேண்டிவரும்....
இந்த ஆளுக்கு தமிழ்நாட்டில் சிண்டிகேட் இண்டிகேட் என்று காங்கிரஸ் இரு பிரிவாக இருந்தன என்பது பற்றி ஏதாவது புரிதல் இருக்குமா?