வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இவர் மேல் ஐந்து கொலைவழக்குகள் நிலுவையில் இருந்துச்சாம். .
நமது நீதித்துறை தீர்ப்பு கொடுப்பதற்குள் கடவுள் தீர்ப்பு கொடுத்துவிட்டார். நீதிமன்றங்கள் இன்னும் கொஞ்சம் விரைந்து தீர்ப்புக்கொடுக்கவேண்டும்
உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாதே இப்போ விசாரணையே நடக்கலையே
முதல் குற்றவாளி இறந்து போயிட்டான். அவன் ஒரிஜினலா அல்லது டூப்ளிகேட் டான்னு தெரிவிக்கலை. அது ஒரு புறம் இருக்கட்டும்.. இரண்டாவது குற்றவாளி யின் நிலமை என்ன? லிஸ்ட்டில் இல்லாம வெளியே சுத்திகிட்டு இருக்கானே அவனோட நிலமை என்ன?
நமது நாட்டில் பலர் மீது உள்ள வழக்குகள் இப்படித்தான் முடிவுக்கு வருகிறது. அதாவது, குற்றம் சாட்டப்பட்டவர், அதாவது ரவுடி நாகேந்திரன் போன்றவர்கள் சட்டத்தால் தண்டிக்கப்படுவதற்கு முன்பே உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழப்பார்கள், அல்லது வயது முதிர்வினால் இயற்கை மரணம் அடைவார்கள். சட்டத்தால் தண்டிக்கப்பட்டால், கொலைசெய்யப்பட்டவர்கள் குடும்பங்களுக்கு ஒரு ஆறுதல். அந்த ஆறுதல் பலருக்கு கிடைப்பது இல்லை.
உண்மைதான்! நீதி! நம் நாட்டில் சாமானியனுக்கு கிடைக்காத ஒரு அரிய வகை வஸ்து! ஆனால் பணக்காரர்கள் வாங்க முடியும்!