வாசகர்கள் கருத்துகள் ( 7 )
நான் ஒரு ஐடியா கொடுக்கிறேன்.. பேசாம அந்த பெண்ணை ஜேப்படி செய்வது எப்படி என நாகேந்திரன் பிள்ளை சொல்லி கொடுக்கவேணும் . உடனே திருட்டு கேஸ் ல மாட்டிய பின்னே அதே போலீஸ் நிலையம். ஜையிலியேயே வாழ்க்கையை இருவரும் சுகமாக கழிக்கலாம் அரசு செலவில் .. என்னுடைய ஐடியாவிற்கு முட்டு கொடுப்பவர்கள் ஓரமாக சண்டைபோட்டுக்காம விளையாடவும்.
மரணம் அடைந்த ஒரு கைதிக்கு 600 போலீசார் பாதுகாப்பு. எதற்கு? பிணத்திற்காகவா? வேறு எவரும் அதைத்தூக்கிக்கொண்டு போகக்கூடாது என்பதற்காக 600 போலீசார் காவலா?
கெட்டவர்கள் கெட்ட செயல்களை கெட்ட நேரத்தில் செய்வர். இது ஊழ்வினை. செய்த பாவங்கள், மீண்டும் மீண்டும் மனிதர்களை தவறான வழியில் கொண்டு செல்லும்.
சிறையிலிருந்து வந்தவர் திருமணம் செய்துகொண்டால் ஓராண்டு சிறையில் போகவேண்டுயது இல்லை என ஆங்கில சட்டத்தில் உள்ளதோ என்னோவோ
மாப்பிள்ளையும் சிறையிலிருந்த வந்தாரா?
ஏன் பாஸ், ஒரு ரௌடியின் உடலுக்கு இவ்வளவு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க முடியும் உங்களால், கரூர் கூட்டத்துக்கு ஏன் போதிய பாதுகாப்பு வழங்க முடியவில்லை? யோவ், நாம கூடுதல் பாதுகாப்பை வழங்கி இருந்தால், நமது மேல்மட்டம் எப்படி டேக் டைவேர்ஷன் ஆபரேஷனை வெற்றிகரமாக முடிக்க முடியும்?
உங்கள் கேள்வி அண்ணாமலை பேச்சினால் உந்தப்பட்ட கேள்வி. அன்று, ஜெயலலிதாவுக்கு அணிலாக மாறிய விஜய் போன்று, இன்று அண்ணாமலை, விஜய்க்கு அணிலாக மாறிக்கொண்டிருக்கிறார்.