வாசகர்கள் கருத்துகள் ( 17 )
கழக கண்மணியை காப்பது கழகத்தின் கடமை. பொய்மையே வெல்லும் தமிழ்நாட்டில்
கவர்னரை தரக்குறைவாக விமர்சிக்கும் அரசியல்வாதிகள் நாலு பேர் மீது இது போல வழக்குப்போட்டு தண்டித்தால் பயப்படுவார்கள்.
ஒரு வழக்கை முடிக்க இவ்வளவு தாமதமாக
டெல்லி வக்கீலுக்கு இவர் சீனியர். இதுவும் எதிர்ப்பில் தமிழக திராவிட மாடல் எதிர்ப்பு தான் போல.
கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தனக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவதாக காலனிய கூறி கோஷமிட்ட ரவுடி, நீதிபதி மீது காலணியை வீச முயன்றார் வெட்கமாக இல்லை இந்த ஆளுக்கு காலணியே இல்லாமல் நடக்க விட வேண்டும் அப்போதுதான் தெரியும் அவன் படும் வேதனை
ரவுடி கருக்கா, கவர்னர், நீதிபதி, தலைமை செயலர்.. போன்ற முக்கிய அதிகாரிகள் மீது செருப்பு வீசலாம் என்ற எண்ணம் தோன்ற காரணம் மாநில போலீஸ் அவர்கள் நேரடி கட்டுபாட்டில் இல்லை என்று தெரிந்து தான். ஆனால் ஸ்டாலின் வீட்டு சுற்று சுவர் மீது செருப்பு வீசி உனது வீரத்தை காட்டினால், போலீஸ் உபதேசம் எப்படி இருக்கும் என்று புரியும். அதன் பின் வாழ்நாளில் செருப்பு போட மாட்டாய். செருப்பு கடை பக்கம் கூட போக மாட்டாய். குற்றம் என்று தெரிந்தும், சட்டதை மதியாத நபருக்கு தண்டனை கடுமையாக இருக்க வேண்டும்.
காலணி வீசமுயன்ற குற்றத்திற்கு பின்பக்கம் நாலு விளாசும் தண்டனை குடுக்கலாமே.. ஆ.. ஊன்னா அமெரிக்கா, சிங்கப்பூர்னு ஆரமிச்சிருவாங்க.
நிச்சயமாக இவன் திருட்டு தீயமுக சப்போர்ட்டில்தான் இப்படி செய்கிறான். இவனை உடனே தீர்த்து கட்டியிருக்கணும் அல்லவா? புலீஸ்காரர்கள் மீது இப்புடி பண்ணினால் அவர்கள் ஒரு வேளை ரோஷம் வந்து தீர்த்துக்கட்ட வாய்ப்புண்டு. நீதிபதிக்கு தால வாய்ப்பு இருக்காது. அல்லது கம்மியா இருக்கும். டமில் நாடு நம்பர் ஒன் மாநிலம். எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாதுன்னு மட்டும் பீலா வுடுவாய்ங்க.
நீதிபதிகள் மீது காலணி வீச முயற்சிப்பது நீதிமன்றதில் அடிக்கடி வாடிக்கையாக போய்விட்டது. நல்ல நடைமுறையல்ல.
எதுக்கு அரசுக்கு வரி பணம் செலவு. போட்டுருங்க