வாசகர்கள் கருத்துகள் ( 27 )
மனித சக்திகளை மதிக்க தெரியாமல் ஆட்சியாளர்கள் அரசு அதிகாரிகள் நடந்து கொள்வதால் இந்த நிலை மாற வேண்டும் மக்களைப் பற்றி சிந்திக்க வேண்டிய மன்னன் வந்தால்தான் மக்களின் நிலை உயரும் இந்த திராவிடியா ஆட்சியில் எந்த துறையும் சேவையை செய்து நல்ல பேர் வாங்கியதாக தெரியவில்லை ஆனால் லஞ்சம் ஊழல் கஞ்சா டாஸ்மாக் கொலை கொள்ளை வழிப்பறி மாமூல் கற்பழிப்பு என அனைத்து விதமான விசயங்களிலுமே நம்பர் ஒன் நிலை ம் எல்லாவற்றுக்கும் தீர்வு 2026 தான்
பொது சமையலறையில் சமைக்கும்போது பொருட்களை திருட முடிவதில்லை அதனால் ஊழியர்களே தூண்டிவிடுகிறார்கள் மாணவர்கள் விவரம் அறியாமல் தனி சமையலறையில் சமைத்தால் தங்களுக்கு நல்ல உணவு கிடைக்கும் என நினைகிறார்கள் அக்சய பாட்ரா என்ற அமைப்பு இந்தியாவில் பல பலமாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கான உணவை இந்த முறைப்படி சிறப்பாக வழங்குகிறது
இலவசமாக எல்லாம் தந்து விடவேண்டும். அப்படி பழக்கப்படுத்திட்டாங்க
இது தாண்டா தெரு மாடல் ஆட்சி..... துடைத்து எறிய வேண்டிய கட்சி.....
மாணவர்கள் கொஞ்சம் பகுத்தறிவை உபயோக படுத்த வேண்டும். கைதிகள் இல்லாவிட்டால் எங்கள் கட்சியே இல்லையே அவர்களுடனான உங்களை ஒப்பிட்டு பார்த்து கொள்வது? அநியாயம்.
கர்நாடகாவில் இஸ்கான் அக்ஷயா பாத்திரம் அமைப்பு சிறந்த முறையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவும், ஜெயில் கைதிகளுக்கு மூன்று வேளை உணவும் நல்ல முறையில் தயார் செய்து கொடுத்து வருகிறார்கள். வீம்பு பார்க்காமல் அரசு அக்ஷய பாத்திரம் இந்த சமையல் வேலையை கொடுத்தால் அவர்கள் சிறப்பாக தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்துவார்கள். கர்நாடக அரசு அவர்களுக்கு 50 ரூபாய்களுக்கு குறைவாகவே கொடுக்கிறது. அட்சய பாத்திரம் அமைப்பு அரசு கொடுக்கும் நிதி மட்டுமல்லாமல் அவர்கள் நன்கொடையும் வாங்கி திட்டங்களை செயல்படுத்துகிறார்கள்.
நல்ல உணவே நல்ல உடல். நல்ல உடல் நல்ல தெளிவான மனம். தெளிவான மனம் வந்தால் சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள். பின்பு திமுக அதிமுக திருமா போன்றவர்களுக்கு வோட்டு விழாது.
முத்து அதனால்தான் மக்கள் விழிப்படைந்து பிஜேபி அரசை வீட்டுக்கு அனுப்பிட்டார்கள் போல.
கைதிகளால் போலீசாருக்கு வருமானம் உள்ளது, மோப்ப நாய்கள் போலீஸ்க்கு உதவிகள் செய்கிறது. உங்களால அரசியல்வாதிகளுக்கு என்ன லாபம், ஓட்டும் கிடையாது. அரசியல்வாதிகள் லாபம் இல்லாமல் எந்த வேலையும் செய்யவே மாட்டார்கள்.
நாய்களுக்கு சம்பாரிக்க சமைக்க தெரியாது, மாணவர்களுக்கு சமைக்க தெரியும், பகுதிநேரத்தில் சம்பாதிக்க தெரியும், மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம், செய்துகொள்ளலாம்
முதலில் இந்த விடுதிகள் எதற்கு, மக்களின் வரிப்பணம் வீண், இவர்களுக்கு ஓசி சோரூ, இடவொதுக்கீட்டில் குறைந்த மார்க் எடுத்தாலும் சீட்டு, அப்புறம் வேலையிலும் இடவொதுக்கீடு, ப்ரோமோசனிலும் கூட, இப்படியாக லிஸ்டு நீடுகொண்டேபோகிறது , ஆனால் ஒழுங்காக படிக்கும் பொதுப்பிரிவினருக்கு ஒன்றுமில்லை
திராவிட மாடல்!! மாணவர்களை வெறும் போஸ்டர் ஒட்ட தேர்வு செய்யும் நல்ல மாடல்.. அவர்கள் பிள்ளைகள் ஹிந்தி பேசுவர், மற்றவர்கள் இவர்களை அண்டி மட்டுமே பிழைக்க வேண்டும்!! நல்ல மாடல் தமிழன் உருப்பட்டு விடுவான்!!