வாசகர்கள் கருத்துகள் ( 40 )
திரு METTAITAMIL அவர்களுக்கு அஜித்பவார் மீது ஊழல் இருந்தால் நீதிமன்றத்தை அணுகவேண்டியதுதானே என்று கேட்கும் நீங்கள் இந்த கேள்வியை மோடி அவர்களிடமே கேட்கவேண்டும் ஏனெனில் குற்றம் சுமத்தியவறே அவர்தான் .பின்பு பத்தே நாட்களில் அவரோடு சேர்ந்து ஆட்சி அமைத்ததும் அவரே , நிர்மலா சீதாராமன் மீது உள்ள புகாருக்கு நீதி மன்றத்தை அணுகலாம் என்று கூறியிருக்கிறீர்கள் ,தற்போது அது நீதிமன்ற விசாரணையில்தான் இருக்கிறது 2G ஊழலை சொல்லித்தானே மோடி ஆட்சிக்கு வந்தார் 11 ஆண்டுகள் ஆகிறது இன்னமும் அவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்படவில்லை , நான் ஒன்றும் திமுக அல்லது திமுக அமைச்சர்களுக்கு ஆதரவாக பேசவில்லை , 33 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விஷயத்தை இப்போது கூறுகிறார்கள், அதுவும் அப்போதே இது தெரியும் என்று கூறும் இவர்கள் இதுவரை வெளியிடாததற்கு என்ன காரணம்? அல்லது இப்போது வெளியிட கரணம் என்ன என்று கேட்டு இருக்கிறேன், மேலும் இதில் விசாரணை செய்து அரசு நிலமென்றால் மீட்கவும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். நீங்கள் நிர்மலா சீதாராமன் பற்றியும் மோடி பற்றியும் பேசுவது நமக்கு தொடர்பில்லாததுபோல் பேசுவது என்ன நியாயம்? தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் ,
அறப்போர் இதை வழக்கு செய்து மீட்க்கலாமே இங்கு குழாய் அடி சண்டைக்கு பதில்
இந்த 400 கோடி அண்ணாயிசத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.
பொருள்: ஊழலற்ற தேசத்தை நோக்கிய உங்கள் முயற்சிகளுக்கு பாராட்டு அன்புடையீர் / மேடம், இந்த கடிதம் உங்களை நல்ல ஆரோக்கியத்துடனும் உயர்ந்த உற்சாகத்துடனும் காணும் என்று நம்புகிறேன். ஊழலை எதிர்த்துப் போராடவும், நம் நாட்டில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும் உங்கள் அமைப்பான ஊழல் இல்லாத சங்கம் செய்து வரும் பாராட்டத்தக்க பணிகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவிக்க நான் இதை எழுதுகிறேன். நெறிமுறை நடைமுறைகளை வளர்ப்பதற்கும், பொறுப்புணர்வை உறுதி செய்வதற்கும், ஊழலற்ற சமுதாயத்திற்காக வாதிடுவதற்கும் நீங்கள் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகள் பாராட்டத்தக்கவை, மேலும் அவை நமது நாட்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் குறிப்பிடத்தக்க நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தனிநபர்களையும் நிறுவனங்களையும் பொறுப்புக்கூற வைப்பதன் மூலம், அனைத்து குடிமக்களுக்கும், குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு பயனளிக்கும் ஒரு நியாயமான மற்றும் நியாயமான சமுதாயத்தை உருவாக்க நீங்கள் பங்களிக்கிறீர்கள். நேர்மையில் வேரூன்றிய எதிர்காலத்தை உருவாக்குவதில் உங்கள் வேலையின் முக்கியத்துவத்தை மிகைப்படுத்த முடியாது. உங்களது முன்முயற்சிகள் ஊழலை ஒழிக்க உதவுவது மட்டுமின்றி, மற்ற அமைப்புகளையும், தனிநபர்களையும் உங்களைப் பின்பற்ற ஊக்குவித்து, சிறந்த நிர்வாகத்தை நோக்கி கூட்டாக உந்துதல் அளிக்கிறது. இந்த தேசத்தின் பெருமைமிக்க குடிமகன் என்ற வகையில், இந்த நோக்கத்திற்காக நீங்கள் கொண்டு வரும் அர்ப்பணிப்பு மற்றும் ஆர்வத்திற்காக உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். தயவுசெய்து நல்ல பணியைத் தொடரவும், உங்கள் பங்களிப்புகள் நாட்டிற்கு உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துகின்றன என்பதில் உறுதியாக இருங்கள். ஊழலற்ற நாட்டை உருவாக்கும் உங்கள் பணி தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
கரை படியாத கரங்களே இரும்பு கொண்ட எங்கள் முதல்வரேய் ஊழல் என்றல் என்ன வென்று தெரியாத உண்மையே அறிவாலய தாய் பத்திர பாத்திரத்தை பத்திர படுத்திய வாழ்க
இது என்ன பிரமாதம் ...சிறையில் இருந்து செந்தில் பாலாஜி என்னும் ஒருவர் வெளியே வந்து இருக்கிறார் . அவர் ஆட்டைய போடுவார் பாருங்கள் உலகம் அசந்துவிடும் . " ஒரு ஆறு மாதத்திற்கு யார் கண்ணில் படமால் வாயை மூடிக்கிட்டு கம்முன்னு உனக்கு வேண்டியதை மட்டும் ஆட்டைய போடு " என்று தலைமை சொல்லி அனுப்பியதாக தகவல் . இன்னும் எத்தனை acre அரசு நிலங்கள் கொங்கு பகுதியில் கொள்ளை போகிறதோ இறைவனுக்கே வெளிச்சம்
இந்த அறப்போர் இயக்கம் வெளிக் கொண்டு வந்த திமுக ஊழல்கள் எத்தனை ? நம்ப முடியவில்லை .
raja kannappan should resign and face court proceedings. most ministers are corrupt.
இந்த அமைச்சர்கள் ஒவ்வொருவர் முகமும் சாமுத்திரிகா லட்சணம் பொருந்தி உள்ளது, பார்த்தாலே புரிந்துவிடும் இவர்கள் அவ்வளவு நல்லவர்கள் என்று......
எனக்கென்னவோ அறப்போர் இயக்க ஜெயராமன், ஜாக்கிரதையாக இருக்கணும் போல தெரியுது. போலீஸ் கமிஷனர் ".." இப்போ சென்னையில் தான் இருக்கிறார். அதுனால, நிறைய குண்டாஸ் வர்றதுக்கு வாய்ப்புகள் அதிகம். பின்னாடியே கஞ்சாவும் வரலாம். அப்படியே பத்திரப்பதிவுத்துறை ஊழியர்கள் உங்களை எதிர்த்து காலணி ஊர்வலமும் நடத்தலாம். எதுக்கும் ஜாக்கிரதை சார்.