வாசகர்கள் கருத்துகள் ( 52 )
மத்திய ராசு கொடுத்த 444-கோடி பணம் யாருக்குமே பயன்படாமல் சும்மா கிடக்குது அதைத்தான் சொல்கிரார்களே தவிர அங்கே சில சாலைகள் போடப்பட்டுள்ளன சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன என்றெல்லாம் சொல்வது கட்டுக்கதை ஒழுங்காக மாநில அரசு உடனே செயலில் ஈடுபட்டு நிலத்தை அவர்களுக்கு கொடுத்துவிட்டால் எப்போதோ இந்த காரியம் முடிந்திருக்கும் எங்கே எல்லா மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களும் உடைப்பிலே போட்டுவிட்டு, தெற்கு தேய்கிறது வடக்கு வாழ்கிறது என்றால் என்ன பயன் யானை தனது தலையில் தானே மண்ணை வாரிப்போட்டிட்டுக்கொண்டதற்கே சமம்
அந்த ரூ 444 கோடி லூலுக்கு போய் விட்டது An official clarified that in a letter dated April 21, 2023, Chief Minister MK Stalin explained the challenges to Modi and requested a review or cancellation of the proposal. A southern railway official said, “The last we received was that the state government had withdrawn the land acquisition notification for the project. We are awaiting further direction from the Railway Board.”
இந்தியாவின் தென் கோடி மூலை. நம் அடுத்து உள்ள இலங்கை நமத்து தகுந்த நாடு அல்ல . சீனாவுடன் உறவு. மறுபுறம் பாகிஸ்தானுடன் உறவு. இந்த நிலையில் ராணுவ முக்கியத்தை வைத்து தான் காய் நகர்த்தி உள்ளது. இங்குள்ள அரசு அதைய்ய மனதில் கொள்ள வேண்டும். எதிர்க்காக அவ்வளவு செலவு செய்து ரயில் பாதைய்ய அமைக்க வேண்டும் என்று. அது மட்டு மல்ல உச்சிப்புளி கடற்கரையை ஸ்தலம் அருகில் உள்ளது கொஞ்ச தூரத்தில் தஞ்சை நேவல் பேஸ் உள்ளது. நாட்டின் பாது காப்பு மிக அவசியமானது
கூகுளை தேடிப்பார்த்து விட்டு படிக்காத திராவிடனுங்க பதிவு போடுது ...இவனுங்களுக்கு வரலாறும் தெரியாது படிப்பறிவும் கிடையாது தமிழும் தெரியாது ..விடியல் அரசு சுற்றுலா துறை என்ன சொல்லுது ?? மிகவும் பிரபலமான சுற்றுலா மையமான தனுஷ்கோடி கடற்கரைக்கு உலகம் முழுவதிலுமிருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இந்த அழகிய கடற்கரை ஒருபுறம் மன்னார் வளைகுடா மற்றும் மறுபுறம் வங்காள விரிகுடாவால் சூழப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தெற்கு முனையில் அமைந்துள்ள இந்த அற்புதமான கடற்கரை தலமானது வரலாறு, தொன்மங்கள் மற்றும் அழகு நிறைந்த இடமாகும். .ராமாயணத்தின் இந்திய இதிகாசத்திலிருந்து, ராமர், தனது வில்லின் முடிவை சுட்டிக்காட்டி, அரக்க மன்னன் ராவணனின் லங்காவை அடைய கடலின் குறுக்கே பாலம் கட்டுமாறு தனது படைகளை கேட்டுக் கொண்டதாக நம்பப்படுகிறது....15 கிமீ நீளம் கொண்ட தனுஷ்கோடி கடற்கரையானது அதிக அலைகளை அடிக்கடி சந்திக்கும் ஒன்றாகும். இருந்தபோதிலும், இந்த இடம் குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் தனியாக பயணிப்பவர்களுக்கு ஒரு சிறந்த விடுமுறை இடமாகும். ....இது விடியல் அரசு சுற்றுலா துறை தளம் ....
....comedy show started
தனுஷ்கோடியில் யாரும் வாழ்வதில்லையாம். ஊருக்குள் எதுவும் இல்லையாம். பிறகு எதுக்கு இந்த ஊருக்கு ரயில் என்று கேள்வி?? .....இந்த வருடம் ஜனவரி மாதம் பிரதமர் மோடி அய்யா வருகைக்கு பின், அரிச்சல்முனைக்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரிப்பு ....விடுமுறை நாட்களில் தினமும், 5,000 பேர் மற்ற நாட்களில், 2,000 பேர் வரை வந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது ....அவர்களில் பலர், மணல் திட்டில் ராமர் வழிபட்டது, ராமர் பாலம் இருப்பதாகக் கூறப்படும் பார்க்க விரும்புகின்றனர் ....இதன் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பு பொருளாதாரம் உயர்ந்துள்ளது .....ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் பாதை நிச்சயம் அமையும் ..இதை தடுக்க எந்த கொம்பனாலும் முடியாது ..
Have you attempted to visit Dhanushkoti? குடிக்க தண்ணீர் கூட இல்லாத இடம் தான் தனுஷ்கோடி. தினம் 5000 பேர் போறாங்களாம். 5000 பேர் அந்த திட்டின் 500 மீட்டர் அகலத்தில் நிற்கக் கூட முடியாது. Vehicles are restricted from entering within 2 kilometers of Dhanushkodi. To reach the tip of Dhanushkodi, visitors need to walk almost half an hour in the hot sun. After 1 batch of 50 - 60 people go and come back only, next batch ol would be allowed. No sea bathing allowed. There are no restrooms or hotels in Dhanushkodi. Vendors sell cool masala cumbers and watermelons. All visitors must return by 4 PM. Carry umbrellas, sunscreens, and drinking water.
கண்ட கண்ட தளங்கள் பார்க்காமல் விடியல் அரசு சுற்றுலா துறை தனுஷ்கோடி கடற்கரை பற்றி என்ன சொல்லுது என்று பார்க்கவும் ....முரசொலி மற்றும் சன் டிவி மட்டும் பார்த்தால் இப்படிதான் எழுத முடியும்.... அறிவு வளராது ...அல்லது ஒரு முறை தனுஷ்கோடி நேரில் செல்லவும் ...
ஒரு வேளை தனுஷ்கோடியில் மசூதியை சர்சோ இருந்தா இந்த திருட்டுத் திராவிடிய களவாணிகழக பொண்டுக பயலுக இப்படி தாமதம் செய்யுமா?
இதுவெல்லாம் அண்ணாமலை போன்றோர் ஆட்சிக்கு வந்தால் மட்டுமே சாத்தியமாகும்.
1964 புயலில் அழிந்த ஊர் தான் தனுஷ்கோடி. அரை கிலோமீட்டர் அகலம் க்ஸ் 6 கிலோமீட்டர் நீளம் தான் மொத்த தனுஷ்கோடி பரப்பளவு. யாரும் இங்கே வாழ்வதில்லை. ஊருக்குள் எதுவும் இல்லை. எதுக்கு இந்த ஊருக்கு ரயில்?
மத்தியில் உள்ள பாஜ அரசு மோடி மற்றும் இந்து மதவாதத்தின் விளம்பர பூமியல்ல தமிழகம்