வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ஆயிரத்தில் ஒருசிலர் இப்படி நல்லவர்களாக இருக்கிறார்கள்.
உழைத்த சேர்த்த பணம் கிடைத்து விடும் சிலருக்கு பலருக்கு அந்த அதிர்ஷ்டம் இருப்பதில்லை
திருடியவர் பற்றிய சரியான விபரங்களுடன் போலீசில் தெரிவித்து??? அவ்வளவு famous அந்த திருடன்
நல்வழியில் உழைத்து சம்பாத்தித்து இழந்த பணத்தை மீட்க உதவிய நல்லுள்ளங்களுக்கு பாராட்டுக்கள். அவர்களது நற்செயல் தேவையேற்படும்போது அவர்களுக்கு பலமடங்காக மீண்டும் வெந்துசேரும்.
யாரோ திருட்கிட்டு போறான் அதை யாரோ மீட்டும் கொடுக்கிறார்கள் இங்கே சிங்கள எல்லாம் சேர்ந்து திராவிட ஆட்சில் திருட்டு என்கிறார்கள் அதே சமயம் அந்த திருட்டையும் கண்டு பிடித்து உரியவரிடம்சேர்த்தும் உள்ளார்கள் உங்க சிங்கள செய்வார்களா ?? மாட்டார்கள் அம்புட்டும் ஆர்யா மாடல் பிராண்டுகள் அமுக்குளிகள்
திராவிட ஆட்சின் மகிமை இது, ... உழைத்த பணம் எங்கயும் போகாது...
திராவிட மாடலிடம் இருந்து யார் மீட்பது ??
அரசியல்வாதி மூலம் திரட்டப்படும் மக்களின் பணம் கோடி ரூபாயில்
இந்த காக்கி சாட்டை போட்டவங்களுக்கு இருக்கிற ஒழுக்கம் கூட பல காவலர்களுக்கு இல்லை, இருந்திருந்தா அரசுக்கு ஏன் அவலத்தை தருகிறார்கள். வீட்டிற்கும் நாட்டிற்கும் நல்ல மனிதர்கள் இது போன்றவர்கள் பல காக்கிச்சட்டை காவலர்களுக்கு எடுத்துக்காட்டு ஆவார்கள். இவங்க புகைப்படங்களையும் காவல்நிலையத்தில் வெய்ங்க சாமியோவ்
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்