வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இதெல்லாம் வடக்ஸ் ஏரியா. நம்ம தெக்கேதான் ஏஜன்சி நடத்துறோம். அங்கே திராவிட மாடல் ஆட்சி கிடையாது.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு ஒரு அதன் , இதுதான் இன்றைய வளர்ச்சி, வந்தே மாதரம்
போகிற போக்கில் பழியைத் தூக்கி அப்படியே மார்க்கம், திராவிடம் என்று போட்டு விட்டு போய்க் கொண்டே இருக்க வேண்டியது தான்!
சீக்கிய சமயத்தில் உள்ள விஷமிகள் தற்போது இந்திய தேச விரோதிகளின் கைகோர்த்து சதிவேலைகளில் ஈடுபடுகிறார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது ..அவர்களின் பின்னணியை ஆராய வேண்டும் ..
அயலக அணிகள் லீலைகளில் ஈடுபட்டு இது போல பணம் பண்ணுகிறார்கள். சமூகவிரோதிகளை கழுவேற்றதவரை தீர்வில்லை.
பேஷ் பாத்தீங்களா டில்லி பிஜேபி போலீஸ்தான் இவ்வளவு கோகைன் கண்டு பிடிச்சிருக்கு இங்கே dmk போலீஸ் ஒரு கிராம் கூட கண்டு பிடிக்க வில்லை என்று காலரை தூக்கி வீட்டுக் கொள்வார் தமிழக ஆளுநர்
உண்மை அதுதானே . தமிழக காவல்துறை தமிழகத்தில் செய்ததை தமிழக ஆளுனர் மிகச்சரியாக சொல்லியிருக்கிறார்
தமிழகத்திலும் கண்டுபிடிக்கப்பட்டு, சிக்க வேண்டியவர்கள் சிக்கி உள்ளே போகவேண்டியவர்கள் போயிருந்தால் சாண்டில்யன் இப்படி இங்கே எழுதியிருக்க மாட்டார் ..... மத்திய மாநில உள்துறைகள், NCB, நாட்டைப் பாதிக்கும் விஷயங்களில் கூட காம்ப்ரமைஸ் செய்து கொள்ளும் திராவிடமாடல் அரசியல் இவை அனைத்துமே குற்றவாளிகள் பிடிபடுவதை அல்லது தப்பிப்பதை நிர்ணயிக்கின்றன ......
மத்திய மாநில உளவுத்துறைகள் .......